மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!!

Students don't miss it!! This is the last day to apply for medical courses!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான பல ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கலை கல்லூரி மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் … Read more

பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Engineering consultation starts today!! The Tamil Nadu Government has announced!!

பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!! இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு தமிழகத்தில் மொத்தம் 430 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 சீட்கள் உள்ளது. இந்த சீட்கள் கலந்தாய்வு நடத்தி பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணை கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களால் அன்று காலை பதினொரு மணி அளவில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின் படி … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு குட் நியூஸ்!!

Higher Education Department Notice for Re-Eligibility Exams!! Good news for those who want to work as a professor!!

மீண்டும் தகுதி தேர்வுகள் உயர்கல்வித்துறை அறிவிப்பு!! பேராசிரியராக பணிபுரிய விரும்புவர்களுக்கு குட் நியூஸ்!! கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் SLET பேராசிரியர் பணிக்கான தகுதிதேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும்  உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகலுன்  உதவி  பேராசிரியர்கள் பணிக்கு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கும் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் ஆண்டுக்கு  இரண்டு முறை நடத்த படுகிறது. மேலும் தமிழ்நாடு , … Read more

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!!

Sudden delay in engineering consultation!! News for students!!

பொறியியல் கலந்தாய்வில் திடீர் தாமதம்!! மாணவர்களுக்கு வெளியான செய்தி!! தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நிறையத் துறைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது கலந்தாய்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் … Read more

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

attention-students-consultation-in-government-art-colleges-starts-today

மாணவ மாணவிகளின் கவனத்திற்கு!! அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்!! அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 107395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர மூன்று லட்சத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்கும் … Read more

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

It is compulsory in all polytechnics!! Announcement issued by the Minister of Higher Education!!

அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை பாடமாக அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தனியார் பேட்டி ஒன்றில் அறிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தனது தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.தாய்மொழியான தமிழை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மற்ற மொழிகளை விட தமிழை சிறப்பாக்கி வருகிறது. அந்த வகையில் பல்வேறு கல்லூரியில் தமிழை முதன்மை … Read more

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Change in the working hours of colleges! Dissatisfied students!

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்! கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன்  மூலமாகத்தான் நடத்தப்பட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு … Read more

உயர்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! இந்த பாடத்தில் சேர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!

The order issued by the Department of Higher Education! There is an additional fee to enroll in this course!

உயர்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! இந்த பாடத்தில் சேர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 423 கணினி  பயிற்றுநர்கள் வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 4000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை 6,000 ரூபாய் உயர்த்தி இனி வரும் மாதங்களில் ரூ 10 ஆயிரம் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை … Read more

அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! வெளிவந்த முக்கிய தகவல்!

Changes in maternity leave for these government employees! Tamil Nadu government announcement!

அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! வெளிவந்த முக்கிய தகவல்! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினர். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு … Read more