பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!
பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!
பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!
திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது! திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1,485 பேர் வைரஸ் பதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 33 பேர் உயிரழந்திருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பெண் … Read more
விஜய் ரசிகர் அடித்துக் கொலை.! கொரோனா நிவாரண நிதி பேச்சுவார்த்தையில் இருவர் மோதலால் நடந்த பயங்கர சம்பவம்! கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற தகராறில் விஜய், ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் கூலி தொழில் செய்துவந்தார். விஜய் ரசிகரும் ஆவார். இவரது வீட்டின் அருகே இருக்கும் சமையல் தொழிலாளி ஒருவரின் மகன் தினேஷ்பாபு … Read more
இறந்த மருத்துவரை புதைக்க கிறித்தவர்கள் எதிர்ப்பு! எங்கே போனது மனிதநேயம்! தடுத்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா.? கொரோனாவால் பாதித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நரம்பயில் நிபுணர் மற்றும் 30 வருடங்களாக மக்களுக்கு மருத்துவ சேவை செய்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்க செய்ய நேற்று முன்தினம் … Read more
குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா! உலகம் முழுவதும் 1.70 லட்சம் உயிரிழப்பு! டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு ராஷ்டிரபதிபவனில் இருக்கும் 125 குடும்ப உறுப்பினர்களும் தனிமைபடுத்தியுள்ளனர். சீனாவில் உருவான கொரோனா பாதிப்பு உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி மனித உயிர்களை கொத்து கொத்தாக சூரையாடியது. இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா … Read more
ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.! ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில வாரியான கொரோனா பதிப்பு எண்ணிக்கயால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. 180 … Read more
கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு கொரோனா களப்பணியில் வேலை செய்து வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் பாதிப்பின் தன்மைக்கேற்ப 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 6 பேர், மாஹேவில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் … Read more
மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு! கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு மூடினர். இதில் மதுக்கடையும் ஒன்றாகும். மது இல்லாத காரணத்தால் அதற்கு அடிமையான பலர் மரணித்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறுது. மதுக்கடையை பூட்டிய கடைசிநாளில் பாட்டிர்களை வாங்கி குவித்ததோடு பிளாக்கில் சிலர் விற்று வந்த நிலையில் அவர்களையும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் காவல்துறை … Read more
உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.? உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து கடந்துள்ளது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா என்னும் தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியதோடு பலாயிரம் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் உச்சகட்ட பாதிப்பை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் … Read more
கொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்! இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் கோரதாண்டவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சீனாவில் உருவான கொரோனா என்னும் வைரஸ் தொற்று கிருமி உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. உலகளவில் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்து தீவிர மருத்துவ … Read more