ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

earthquake

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது. மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!! 

அடுத்தடுத்து  தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நிலநடுக்கம்!! பீதியில் உறைந்த மக்கள்!!  திடீரென ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்கனவே அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது. புவித்தட்டு நகர்வினால் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதுவும் கடலில் நிலநடுக்கம் உண்டானால் கட்டாயம் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சாதாரண பகுதியிலேயே புவி தட்டுகள் லேசாக நகர்ந்தாலே நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் வீடுகள் … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!! 

இனிமேல் பள்ளிகளில் இதற்கு முற்றிலும் தடை!! கல்வி கலாச்சார அமைப்பு பரிந்துரை!!  பள்ளிகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காக மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களின் நல்வாழ்விற்கும் துணையாக இருக்க வேண்டும். யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுனெஸ்கோ மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களை தடை … Read more

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!!  மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான … Read more

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!

Passenger plane involved in an accident!! Investigate the reason!!

விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!! பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

இத்தாலியில் 10,000 பேர் பலி! கன்னியாகுமரியில் சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

இத்தாலியில் 10,000 பேர் பலி! கன்னியாகுமரியில் சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!! இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு நாடுகளிலும் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது இத்தாலி நாட்டில் உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இத்தாலியில் 10,023 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.மேலும் 92,472 பேர் … Read more