மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்!

The father stabbed his son to death! The incident in Thanjavur!

  மகனையே குத்திக் கொன்ற தந்தை! தஞ்சாவூரில் அரங்கேறிய சம்பவம்! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (58) இவர் விவசாயி. இவருடைய மனைவி நிர்மலா இவர்களுக்கு  ஒரே  மகன் அவர் பெயர்  மார்க்டிக்சன்(27). மார்க்டிக்சன்னும் அவரது  தாயும் தஞ்சையில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சையில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்த மார்க்டிக்சன் தனது தந்தை சந்திரகுமாரிடம் நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களில் எனக்கு பங்குண்டு அதனை பிரித்து தருமாறு கேட்டார். … Read more

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!

A lorry collided with Travels in Salem district. The whole area is buzzing!

சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி  கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன்  தர்மபுரிக்கு திரும்பி  ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் லாரியானது  தனது கட்டுபாட்டை இழந்து   எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் … Read more

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!

School students protest in front of the government bus! Busy in the area!

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில்  பரபரப்பு! கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த  தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது. அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே  பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் … Read more

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

The children involved in the robbery! The incident in Karur!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்! கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த  பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார். அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை  காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை … Read more

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! 

Announcement issued by Chennai Meteorological Research Center! Fishermen are prohibited from going to the sea on these dates!

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து கடந்த சில தினகளாக  ஆங்கங்கே மழை பெய்து வந்த நிலையில். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டு காரணமாக இடிமின்னல்லுடன்   கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!

One person attacked 5 people! Excitement at the temple festival!

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் தினந்தோறும் காலை,மாலை இரு  நேரங்களில் ஒலிபெருக்கியின் மூலம் பாடல் போடுவார்கள். அதே ஊரை  சேர்ந்தவர்  ஆனந்த். இவர் மதுவுக்கு அடிமையானவர். நேற்று ஆனந்த் மது போதையில் கோவிலில் பாட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார். அப்போது  ஊர் நாட்டாமை முத்தையா … Read more

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது … Read more

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! காஞ்சிபுரம் அருகே கணவர் மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். கணவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது அவரை அழைத்து வருவதற்கு மனைவி தனது இருசக்கர வாகனத்தில்  பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே ரோட்டில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது. பின் அந்தப் பள்ளத்தை தாண்டுகுவதற்காக மெதுவாக வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி … Read more

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!

பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு! சேலமிலிருந்து குமராபாளையம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் மற்றும் அரசு பேருந்துகளும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலை வழியாக பவானிக்கு செல்கின்றது. இது தொடர்ந்து நடைபெறுவதால் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும்  குழந்தைகள் பள்ளி ,மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். மேலும் பவானி சந்தைக்கு எடுத்துச் செல்ல காய்கறி மூட்டை ,பூ மூட்டை போன்றவற்றை சுமந்து செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். இதை … Read more