100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!!

100 day program employees pay hike!! Employees are happy!!

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் … Read more

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

All prison guards will be given a pay rise!! Tamil Nadu Government Ordinance Issue!!

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மும்பையில் நேற்று வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வருகின்ற ஜனவரி மாதம் … Read more

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்!

The demand of the electricity workers! On this date there is a mandatory strike!

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை,மின்வாரியம் ஆகியவற்றுக்கு  மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.அதற்காக ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். அதனால் ஜனவரி மாதம்  கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை … Read more

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ! இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புது கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. அதன் படி இனி ஆண் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 27, வியாழன் அன்று அவர்களது ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதிய … Read more

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது! ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து … Read more

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!! போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் நேற்று காலை 11 மணி அளவில்,போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.அதாவது போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ஏற்று … Read more

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக இந்த ஊதிய உயர்வு அமல்படுத்த முடியமால் போனது. முன்பு இருந்ததைவிட இந்த கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள்அதிக வேலைச் சுமை உடன் தனது உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா பரவல் … Read more