இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…
வருங்கால வைப்பு நிதி என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரியும் போது அவரின் சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அதே அளவிலான தொகை நிறுவனத்தில் செலுத்தப்பட்டு இரண்டு தொகையும் சேர்த்து சம்பந்தப்பட்ட நபரின் பி.எப் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட தொகையை பி.எப் கணக்கில் செலுத்துவார்கள். நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும். அந்த நபர் அந்த … Read more