இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…

upi and atm

வருங்கால வைப்பு நிதி என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரியும் போது அவரின் சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அதே அளவிலான தொகை நிறுவனத்தில் செலுத்தப்பட்டு இரண்டு தொகையும் சேர்த்து சம்பந்தப்பட்ட நபரின் பி.எப் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட தொகையை பி.எப் கணக்கில் செலுத்துவார்கள். நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும். அந்த நபர் அந்த … Read more

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் … Read more

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Customers don't have to go straight to the bank anymore! Super update released by Reserve Bank!

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி கணக்கு என்பது மிக முக்கிய ஆவணங்களில்  ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வங்கி கணக்கை வைத்துள்ளனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து நேரங்களிலும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும் குறிப்பிட்ட … Read more

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா!

Introducing the facility to get gold coins through ATM! Do you know where!

ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம்! எந்த இடத்தில் தெரியுமா! தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் முறையில் தான் அனைத்து சேவையும் நடைபெறுகின்றது. அந்த வகையில் நகை துறையிலும் இது போன்ற அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் முதன் முறையாக  ஏடிஎம் மூலம் தங்க நாணயம் பெற்று கொள்ள முடியும்.நாம் வழக்கமாக ஏடிஎம்மில் பணம் பெறுவது போன்றே இந்த மெஷின் மூலம் 24 மணி நேரமும் தங்க நாணயம் … Read more

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!!

The van that was taken away from the ATM was a scam? Abes with money but the driver!!

ஏடிஎம்மில் இருந்து  கட்டுக்கட்டாக எடுத்து சென்ற வேன் மாயம்?பணத்துடன் அபேஸ் ஆனா டிரைவர்!! மும்பை கோரோகான் பகுதியில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. அந்த வங்கியில் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள்.இன்றைய தினம் அந்த ஏடிஎம்மில் இருந்து கட்டுக்கட்டாக பணம் அதாவது இரண்டு கோடியே என்பது லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு வேன் கொண்டு சென்றது. வெகு தூரம் சென்ற அந்த வேன் எங்கு சென்றது என்று தெரியாமல் போனது.அதிர்ச்சி அடைந்த … Read more

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!.. இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக … Read more

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more

ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்!

ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்! தற்போது ஏடிஎம் மோசடி ஏடிஎம் கொள்ளை போன்றவற்றை தடுக்கும் வகையில் சில வங்கிகள் ஏடிஎம் இல்லாமலேயே ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்போடு இருப்பதுடன்,சில நேரங்களில் அவசர தேவைக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் பொழுது திடீரென்று ஏடிஎம் – யை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்போம்.இது போன்ற அவசர தேவைகளுக்கும் … Read more