தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Do not examine their caste certificate!! TNPSC ICOURT ACTION ORDER!!

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! ஜெயராணி என்பவர் ஆதி திராவிட மற்றும் கிருஸ்துவ சமுகத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த பிகாம் பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.ஜெயராணி தனது திருமணத்தின் போது இந்து மதத்திற்கு மாறினார்.அதன் பிறகு 21.10.1992 அன்று இந்து முறைபடி திருமணம் நடைபெற்றது.ஜெயராணியின் கணவர் 1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சாரக நியமிக்கப்பட்டார். 11.4.1996 அன்று ஜெயராணியின் கணவர் விபத்தில் உயிரிழந்தார்.கிருஸ்துவ மதத்தில் … Read more

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! 

Denial of permission to use the name Sabarimala! Action order put by the court!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! வருடத்தில் கார்த்திகை மாதம் வந்தாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு  லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். கேரளாவில் இந்த கார்த்திகை மாதம் மட்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இச்சூழலில் பக்தர்கள் பலர் மாலை போட்டு ஐயப்பனை வழிபட்டு வருவர். இவர்களுக்காக அரசானது , சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

Disruption in NEET exam! Hearing in the court today!

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினிஎன்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் … Read more

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?

OPS-EPS Awaiting Final Verdict!..Who Will Win?

இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில்  வழக்கு தொடுத்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு … Read more

இனி இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வீட்டுபாடம் கிடையாது? பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு..

No more homework only for this class? The action order issued by the Department of School Education.

இனி இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வீட்டுபாடம் கிடையாது? பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு.. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக புத்தகச் சுமை தரக்கூடாது எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது. அதன்படி ஒன்று மட்டும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றரை … Read more

மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!

OPS appears in EPS Court again! AIADMK in excitement!

மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ்  ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Are only domestic cows allowed in Jallikattu? Appeal to the Supreme Court!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு! 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் … Read more