தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!

ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை … Read more

மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!

Action order of the state government!! Now the first passenger can be a woman!!

மாநில அரசின் அதிரடி உத்தரவு!!  இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!! இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் … Read more

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Two people who ate the dead body of the woman!! Police action!!

பெண்ணின் சடலத்தை உண்ட இருவர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாமூன் பந்தாசாஹி என்னும் கிராமத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் இருபத்தைந்து வயது உள்ள மதுஸ்மிதா சிங் எனப்படும் ஒரு இளம் பெண்ணின் உடலை கடந்த ஜூன் 11 ஆம் தேதி உறவினர்கள் தகனம் செய்துவிட்டு சென்றனர். பெண்ணின் உடல் புதைக்காமல் எரிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் எரிந்த சில நிமிடங்களிலேயே மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் … Read more

எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த மாநில அரசு!!

Scholarship for ST and SC Students!! Officially announced by the state government!!

எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த மாநில அரசு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திஉணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் … Read more

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!!

சற்றுமுன்: தொய்வின்றி இரவு முழுவதும் கேட்கும் அலறல்!! ரயில் மோதியதில் பலி எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரிப்பு!! கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறு விபத்துக்குள்ளானதில் தரம் புரண்டு மற்றொரு ரயில் பாதையில் விழுந்தது. அச்சமயத்தில் அவ்வழியே வந்த ரயிலுடன் மோதி அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தால் பல ஆயிரம் கணக்கான பயணிகள் காயங்களுடன் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்! பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது. பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து … Read more

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

The woman threatened by showing the video that was a club! Important political figures caught in the net!

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்! ஒடிசா மாநிலத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா.இவர் மீது அதே ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.மேலும் இணையத்தில் அச்சாய பரிஜா அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!

The body of the student was found on the train tracks! Police investigating what happened!

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை! ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ … Read more

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!..

Son and daughter-in-law brutally tied the father to a pole!..

பெற்ற தந்தையை கம்பத்தில்  கட்டி வைத்து மகன் மற்றும் மருமகள் கொடூர வெறிச்செயல்!.. ஒடிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் தான் குர்ஷா மணியக்கா.இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது மகனுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம்.இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும்  தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றிய நிலையில் அவர் தனது மகன் வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை பிடித்து  மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.பின் அந்த … Read more