எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…

ops

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து … Read more

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு 

EPS vs OPS

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையால் கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடந்த நாளன்று O பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த கோப்புகளை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து எடப்பாடி … Read more

அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி

அதிமுவில் OPS நிலைமை அவ்வளவு தான்! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி   அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த அளவுக்கு இரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   அந்த வகையில் O பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதை உறுதி செய்யும் வகையில் எடப்பாடி … Read more

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!

Edappadi statue burning! Gathered OPS supporters 'hit with sandals' stir in Theni!

எடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு! நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்ததாக தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அராஜக போக்கை கடைபிடித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழுவில்; பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!

Earthquake erupts between the two sides! The ruling party kept the crowd in check!

இரு தரப்பினருக்கிடையே  வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி! அ.தி.மு.க. வில் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி என இரு தரப்பும் விட்டுக் கொடுத்து முன்வராததால், ஒற்றைத் தலைமைப் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கட்சி பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில்அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் முதல்வர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில், இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பினர் … Read more

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!… தேனி மாவட்டத்தில் உயிருள்ள வரை ஒரே தலைவர் ஒபிஎஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அம்மாவின் அரசியல் வாரிசே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை தலைமை ஏற்றவழிநடத்த வாருங்கள் என சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதே போல் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் … Read more

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!

Former Deputy Chief Minister's brother fired from party Controversy continues in AIADMK!

முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை … Read more