தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

முதல்வர் கோப்பை போட்டிகளில் லட்சத்தை தட்டி சென்ற மாவட்டங்கள்!! உற்சாகத்தில் வீரர்கள்!!

Districts that hit lakhs in Chief Minister's Cup!! Players in excitement!!

முதல்வர் கோப்பை போட்டிகளில் லட்சத்தை தட்டி சென்ற மாவட்டங்கள்!! உற்சாகத்தில் வீரர்கள்!! மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம்  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.  இந்த நிலையில் ஏற்கனவே முதவர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில்  மண்டல அளவில் நடைபெற்றது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் … Read more

மீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணி அதிர்ச்சியில் மக்கள்!! 

Electricity maintenance work in Tamil Nadu again!! People in shock!!

மீண்டும் தமிழகத்தில் மின்தடை!! பராமரிப்பு பணிஅதிர்ச்சியில் மக்கள்!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி   அளித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனையடுத்து  3  மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. … Read more

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!

Tragedy in delivery surgery!! Action on doctors!!

பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!! கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். … Read more

பொதுத்தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!

பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!! கடலூர் மாவட்டம்  உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து வந்து சித்தார்த்தனை மீட்டு … Read more

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!

New Mining Research Laboratory in Cuddalore!! Inauguration by Chairman of NLC India Limited!!

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது, இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபகரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா … Read more

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!!

Amazing view of the sun falling directly on Lord Shiva near Srimushnam on the first day of birth in the Tamil year!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே தமிழ் வருட பிறப்பு ஒன்றாம் தேதி நேரடியாக சூரியன் சிவபெருமான் மீது விழும் அற்புத காட்சி!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலை யாத்தூர் கிராமத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு ஆகாய கங்கை மூன்றும் சங்கமிக்கும் என சொல்ல கூடிய திருக்கூகூடலையற்றூர் என அழைக்கப்பட்டது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தி நாயன்மார் ,அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாதம் பட்ட தலம். சுந்தரர் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வந்த நிலையில் இறுதியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் என்று சொல்லக்கூடிய திருமுதக்குன்றம் சென்ற … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க!

Rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மழையின்  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, … Read more