கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கிட்ட பார்வை ,தூர பார்வை என்ற கண் சம்பந்தமான பிரச்சினைகள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு உண்டாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துவதனாலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்துவதாலும் இந்த பார்வை குறைபாடு உண்டாகிறது. இந்த கண் குறைபாட்டை … Read more

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்! அனைவரது வீட்டிலும் இந்த கொசுவானது இருக்கிறது. கொசுக்கள் கடித்தால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. கொசுக்கள் வராமல் இயற்கையான முறையில் எவ்வாறு தடுப்பது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கொசுபத்தியை பயன்படுத்தினால் நம் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முதலில் வேப்ப எண்ணையை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் … Read more

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!! மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது. … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது! இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறை மற்றும் பழக்கத்தினால் ஏராளமான நோய்கள் நம்மிடையே உண்டாகின்றன. நோய்கள் உண்டாக்கும் பொழுது நமக்கு சில அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்க்கான பாதிப்புகளை பாதி அளவு குறைக்கலாம். நமது உடலில் எப்படி ஏராளமான உறுப்புகள் உள்ளனவோ! அதே போல் நமக்கு வரும் நோய்களும் ஏராளமான வகைகள் … Read more

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! 

People beware! Madras Eye Invades Again!

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான  மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும். இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்!

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! தற்போது எந்த வயதினருக்கும் கண் பிரச்சனை என்பது வரக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது. ஒரு சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் கண் வறண்ட நிலையிலே இருப்பதினால் கண் எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. கண்பார்வைகளை சரி செய்யக்கூடிய பொருட்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். விட்டமின் … Read more

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது. … Read more