தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!! 

தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!! சிவாஜி, ரஜினி மற்றும் கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை இயக்கி பிரபலமான இயக்குனர் பசி துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு திரைபிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் இயற்பெயர் செல்லத்துரை இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 1979 ஆம் ஆண்டு இவர் இயக்கிய பசி என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சிறந்த … Read more

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.   என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.   அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து … Read more

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் !!

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை … Read more

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!..

ஜம்முனு இருக்கும் இவரின் சொத்து மதிப்பு கேட்டால் நீங்களே வியந்து போவீங்க!.. ரஷ்மிகா மந்தண்ணா இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் பல திரைப்படங்களில் நடித்து சூப்பராக ஹிட் ஆனவர்.இவர் பல மொழிகளில் நடித்து வருகிறார்.அதன்படி கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றுள்ளார்.மேலும் இவர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து புஷ்பா … Read more

ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. 

Technicians are half dead in shooting!..Shooting crew in shock!..

 ஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல் நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  சந்தன் குமார்.தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற சீரியலில்  நடித்து வருகிறார்.அதன்படி  சீரியலுக்கான படப்பிடிப்பு டெக்னீஷியன்கள் ஹைதராபாத்தில்  நேற்று நடந்தது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சாந்தகுமார் ஏதோ சொல்லி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த  டெக்னீஷியன்கள் நடிகர் சந்தன்குமாரை அனைவர் முன்னிலையிலும் வைத்து பலமாக கன்னத்தில்  அடித்துள்ளார். இதைனை சற்றும் போருத்துகொல்லாத அங்கிருந்த படக்குழுவினர் சிலர்  … Read more

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !!

What a pose this is..! The man is charming!... Is this the first look? The actress who made a splash !!

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !! இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம,மராத்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் திரைப்பட உலகில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமாயிருந்தார். மேலும் இவருக்கு கல்லூரி திரைப்படம் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்று தந்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் … Read more

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பாட்டுக்கு 500 கோடியா?

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பட்டுக்கு 500 கோடியா? சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது.கோரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இயக்குநர் சுகுமார் டெங்குவால் திடீரென்று பாதிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டது.   தற்போது அவர் குணமாகிவிட்டதால் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்!

Bad super for Vishal's film! Viral photo!

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்! நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஷால் நடித்த படங்கள் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது. இதனையடுத்து  விஷால் தற்போது … Read more

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more