பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்!

east-coast-road-widening-project-information-released-by-minister-nitin-gadkari

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் திட்டம்! மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்! நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உறுப்பினர் என் சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். கிழக்கு  கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அவ்வாறு திட்டம் இருப்பின் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழிச் சாலை திட்டத்தின் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!

Important information for farmers! Apply for insurance by this date!

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்! விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு 6000 பி எம் கிசான் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஹோலி பண்டிகை முன்பாகவே இந்த தொகை விவசாயம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி … Read more

மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள்.. தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!

நகராட்சி கூட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட இரண்டு பெண் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் நகராட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில்,கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகராட்சி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது சாலை பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. சாலை பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் எனவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மும்தாஜ், சபீனா இரண்டு பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா!

Chance of heavy rain in the next three hours! Do you know which places!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா! கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம் ,புதுவை,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என  வெளியிட்ட தகவலின் பேரில் … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!

Places that are going to be washed by heavy rain! Check if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க! கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த … Read more

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

People beware! In the morning, the rain will turn white!

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை! தென்மேற்கு  வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more