திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!! இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது குழந்தை இல்லாமை. மாறிவரும் உணவு பழக்கத்தினால் தற்போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் கட்டாயம் குழந்தை பேறு கிடைக்கும். இதனை பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் … Read more

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!! குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி … Read more

30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!!

30 நாட்களில் உடல் எடையை இப்படியெல்லாம் அதிகரிக்க முடியும்னு தெரிஞ்சா?? உடனே ட்ரை பண்ணுவீங்க!! மெல்லிய உடல் தோற்றத்துடன் இருக்கிறீர்களா எதை சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா கவலையை விடுங்கள் இதனை சுலபமாக இனி சரி செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களோ அல்லது  குழந்தைகளோ மிகவும் ஒல்லியாகவும் மெல்லிய உடல் தோற்றத்துடன் இருக்கிறார்கள் என்றால் இதனை கட்டாயம் கொடுங்கள் இதன் மூலம் அவர்களின் உடல் எடை ஏறுவதை நீங்கள் கூடிய விரைவில் பார்க்கலாம். … Read more

இந்த பொருள் ரேசனில் விற்பனை இல்லை!! வெளியான அறிவிப்பு!!

This item is not sold on ration!! Announcement!!

இந்த பொருள் ரேசனில் விற்பனை இல்லை!! வெளியான அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அரிசி இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலைகளில்  அரசு வழங்கி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பாக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க அரசு ஆணையிட்டது.  2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட வேண்டும். இதன்  முதற்கட்டமாக நீலகிரி மற்றும் … Read more

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனை மாதவிடாய் இது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பது தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக பெண்கள் 28 நாட்களில் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு உடலில் தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் இருப்பது போன்ற காரணங்களால் மாதவிடாய் ஆனது சரியாக வருவதில்லை. … Read more

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி!  பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய அடி வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுத்திய பொடி தயாரிக்கும் வழிமுறையை காண்போம். அந்த காலத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதை தயாரித்துக் கொடுத்தார்கள்.எனவே தொப்பை என்ற ஒரு விஷயம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் அவற்றை மறந்து விட்டதால் போதெல்லாம் தொப்பை சாதாரணமாகிவிட்டது. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். … Read more

ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்!

Will this item also be sold in ration shops anymore? People are interested!

ரேஷன் கடைகளில் இந்த பொருளும் இனி விற்கப்படுமா? மக்கள் ஆர்வம்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி கிராமத்தில் தென்னை விவசாயிகள் சங்கத்தில் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.பிச்சை தலைமை ஏற்று நடத்தினார். மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.நாகேந்திரன் துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் கருப்பட்டி கிளையின் தலைவராக உமா்தீன் செயலாளராக ஆனந்த் பொருளாளராக காதா்மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். … Read more