கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

murder

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது. அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து … Read more

மனைவிக்கு காதலுடன் கல்யாணம்!.. மனம் மாறிய கணவன்!.. திடீர்னு என்னாச்சி!…

wedding

திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து … Read more

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அது மட்டும் உஷார்..!!

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அதுமட்டும் உஷார்..!! how to satisfied life partner in tamil: ஒருவரின் எண்ணங்களையும் அவர்களின் விருப்பத்தையும் எதிர்ப்பார்ப்பு என்கிற ஒற்றை விசயத்தில் புரிந்து கொள்ளலாம். ஆண்,பெண் அனைவருக்குமே தேவையும்,எதிர்ப்பார்ப்பும் இருப்பது இயல்பான ஒன்றாகும். இயற்கையில் ஒரு கணவனிடம் மனைவியின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம். உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அறுபது சதவீத ஆண்களும் நாற்பது சதவீத பெண்களும் வேறொரு நபர்களுடன் தவறான தொடர்பை வைத்துக் கொள்ள … Read more

ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!

Dilruba-Sharmi

ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !! சமீபகாலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.சமூக ஊடகங்களில் சில ஆண்கள், பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களிடமிருந்து பணம் அல்லது அவர்களது கற்பை சூறையாடி விட்டு செல்கின்றனர்.இது போன்ற சம்பவங்கள் ஏராளமானது வெளியானாலும், தொடர்ந்து இந்த நிகழ்வுகள் இப்போது வரை நடந்து கொண்டு தான் உள்ளது. அவ்வாறே ஆன்லைன் காதலினால் வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் … Read more

கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது!

கோவிலுக்கு வந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: வீடியோவை காட்டி மிரட்டிய பூசாரி கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, மைலேச்சல் பகுதியில் சேர்ந்தவர் வினீஷ் .இவர் மாரநல்லூர் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கோவிலுக்கு வந்த இளம்பெண் ஒருவருடன் வினீஷுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. வினீஷ் தனக்கு திருமணம் ஆனதை மறைந்த தினேஷ், பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்வதாக … Read more

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய  மனைவி!.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். … Read more

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!

the-mother-who-saved-the-life-of-the-chick-shocked-villagers

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்! திருவண்ணாமலயை அடுத்த அரட்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து இவரின் மனைவி சுகன்யா. இவர்களுக்கு எட்டு வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். மகன் பிரசன்னதேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மகள் ரித்திகா. கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில் மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினர் … Read more

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more

மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!

Tragedy of the teacher who had fake marriage with the student!

  மாணவனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்! உத்தரபிரதேச மாநில அம்பேத்கர் நகர் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை 35 வயது. இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர் தன் கணவன் மற்றும் தாயுடன் சில காலம் வசித்து வந்தார். அவளுடைய கணவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டன. இந்நிலையில் அப்பகுதி வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் … Read more

கணவன் கொலை : மனைவி ,கள்ளக்காதலன் கைது!

சென்னை சூளைமேட்டில் உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு, கண்ணகி தெருவைச்சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செல்வம் மது பழகத்துக்கு அடிமையானவர் என்பதால் விஜயலட்சுமிக்கு மோகன் என்ற முண்டக்கண்ணு மோகன் (54) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து … Read more