விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Former Indian cricketer involved in an accident!! Shocked fans!!

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் லப்ரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்திய கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார். இவர் இந்திய அணி கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். இவர் ஏராளமான போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 27 விக்கெட்களை கைப்பற்றினார். இதேபோல் 68 … Read more

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்! 

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்!  தனது மகளுக்கு தந்தை சீர் கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இருவர் பலியாகி உள்ளனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சார்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பாலசுந்தரம். இவரின் மகளான உமாவிற்கு திருமணம் ஆகி இது தலைப்பொங்கல் என்பதால் பொங்கல் படி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து காக்காமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிற்கு சுமோ காரில் பொங்கல் சீர்வரிசை … Read more

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்!

Accident near Salem AVR Roundabout!! The car on the college student!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கோர விபத்து!! கல்லூரி மாணவியின் மீது ஏறிய கார்! இன்று நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும்,நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியானது. அதனால் அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் காலை ஒன்பது மணியளவில் சேலம் மாவட்டம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக மற்றொரு நபர் அவருடைய மோட்டார் சைக்கிளில் சென்று … Read more

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி!

நடிகை ரம்பாவின் கார் கோர விபத்து! மருத்துவமனையில் அனுமதி! கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி ,அஜித் ,விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் எண்ணற்ற படங்களை  நடித்துள்ளார்.இந்நிலையில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் ரம்பா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் … Read more

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு! சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர … Read more

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து?

A car hit a person who was going to Shivanenu near Aravakurichi?

அரவக்குறிச்சி அருகே சிவனேனு சென்றவர் மீது கார் மோதி விபத்து? பீகார் மாநிலம் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் தில்தாஸ் இவருடைய மகன் தில்கோஸ். இவருடைய வயது 28. இவர் அரவக்குறிச்சி அருகேவுள்ள பண்ணப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பண்ணப்பட்டி குடகனாற்று பாலம் அருகே இரவு எட்டு முப்பது மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது திடீரென்று இவருக்கு பின்னால் வந்த கார் … Read more

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு!

போலீசாரின் பல்லை உடைத்த  பிக்பாஸ் ஆரவின் கதாநாயகி! திரையுலகில் தொடரும் பரபரப்பு! சமீபகாலமாக திரையுலகில் பல சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு கூட தமிழ் பட கதாநாயகி ஆனா யாஷிகா மது அருந்திவிட்டு காரை வேகமாக ஓட்டி உள்ளார். மது போதையில் இருந்ததால் ரோட்டின் நடுவில் இருந்த கம்பத்தின் மீது காரை ஏற்றி உள்ளார். இதனால் காரின் உள்ளே இவருடன் இருந்த சக தோழர் மற்றும் தோழி பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு … Read more

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சக்தி மெயின் ரோட்டில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி 4 பேர் பயணித்த கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த காரில் பிளிச்சி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும்,தொண்டாமுத்தூரை சேர்ந்த ராஜன் என்பவரும், வீரகேரளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரும், காளியகவுண்டன் பாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரும் காரில் பயணித்தனர்.இதில் அரவிந்த் என்பவர் … Read more