குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!

The issue of faeces in the drinking tank..Villagers decided to boycott the election..!!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!! புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் … Read more

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!

Annamalai who campaigned against the rules.. Barrage attack on DMK allies who asked questions..!!

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை … Read more

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!..

டிடிஎஃப் வாசனுக்கு சோதனை மேல் சோதனை தான்!!.. டிடிஎஃப் வாசன் அவர்களுக்கு முதல் எதிரி அவரது வாய் பேச்சு தான், இரண்டாவது எதிரி அவரது பைக் தான். டிடிஎஃப் வாசன் அவர்கள் ஒரு பைக் சாகச வீரர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடரும் பிரபலமான நபர், பிரபல யூடிப்பர் என்று பலவாறு இவரை கூறலாம். ஆனால் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக்கு ,இடையூறாக வாகனங்களை ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்தியது, பொது … Read more

பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை !!

பள்ளிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பனை : தேடுதல் வேட்டையில் பள்ளிக் கல்வித்துறை தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் குட்கா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதா? என்பது ஆராய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனிப்படையும் காவல்துறை தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு முழுவதும் பள்ளி மாணவர்களும் போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான வழியில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகையிலை போன்ற போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தற்போது கிடைப்பதால் மாணவர்கள் இதனை … Read more

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!!

பிரச்சனையை மதரீதியாக பேசுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கண்டனம்!! ஏ. ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியில் நடந்த சம்பவத்தை மதரீதியாக ஒப்பிடக்கூடாது என்றும் மதரீதியாக ஒப்பிட்ட பாஜக நிர்வகிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை கச்சேரி மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி இசைக்கச்சேரி … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Change of direction of traffic on major roads!! Important notice issued by the police!!

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுகந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுகந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுகந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

இனி பயனாளர்கள் சர்வதே அழைப்புகளை ஏற்க்க கூடாது!! வாட்ஸ் அப்பின் புதிய எச்சரிக்கை!!

Users should no longer accept all calls!! WhatsApp New Alert!!

இனி பயனாளர்கள் சர்வதே அழைப்புகளை ஏற்க்க கூடாது!! வாட்ஸ் அப்பின் புதிய எச்சரிக்கை!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தங்களது … Read more

இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!!

Now women can go out boldly!! Chief Minister warrants action!!

இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!! அனைத்து  மாநில அரசுகளும்  பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.தமிழகத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அமையார் … Read more