8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!

Indelible ink on her finger for 8 years.. Woman struggling to vote!!

8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!! நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும். ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே … Read more

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் தனது 100வது பிறந்தநாளை இன்று(அக்டோபர்20) குண்டும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் அதாவது அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் உள்ள புன்னபுரா கிராமத்தில் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் பிறந்தார். இதையடுத்து கே.எஸ் … Read more

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

Kerala Style Thakkali Kulambu

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! இந்திய உணவுகளில் தக்காளி பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இந்த தக்காளி புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அவற்றை உணவில் சேர்க்கும் பொழுது உணவின் சுவை மேலும் கூடுகிறது.இந்த தக்காளியை வைத்து தொக்கு,சட்னி,கடையல்,ஊறுகாய்,சாதம் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் தக்காளி குழம்பு.இந்த தக்காளி குழம்பை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!!

96 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா!!! உடல்நல குறைவு காரணமாக காலமானார்!!! 96 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மூதாட்டி கார்த்திகாயிணி அம்மா அவர்கள் தனது 101 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவிற்கு கேரளா மாநில கவர்னர் ஆரிப் முகம்மது, முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு என்ற பகுதியில் … Read more

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!!

கூகுள் மேப் பார்த்து கார் ஓட்டிய மருத்துவர்கள்!!! சிறிது நேரத்தில் நிகழ்ந்த கொடுமை!!! கூகுள் மேப் பார்த்து இரவில் கார் ஓட்டிய மருத்துவர்களின் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியில் நள்ளிரவு மருத்துவர்கள் இரண்டுபேர் உட்பட ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிக் கொண்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கோதுருத் ஆற்றுப் பகுதியின் அருகே … Read more

தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!! 

Endless debt problem!! The couple took a different decision for that!!

தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!!  தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்ட வந்த தம்பதியினர் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பதைபதைப்பான இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் சுகந்தன் வயது 70. மனைவி சுனிலா வயது 60. கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து விட்டு தனது சொந்த மண்ணான கேரளா மாநிலம் திரும்பி ஏராளமான சொத்துக்களை … Read more

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !  பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  … Read more

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு!  பாலக்காட்டில் பைசல் என்பவரது வீட்டிற்கும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாருக்கும் மர்ம நபர் தீ வைப்பு:கார் எரிந்து முற்றிலும் நாசம். கேரளா மாநிலம் பாலக்காடு குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி பகுதியை சேர்ந்தவர் பைசல் இன்று அதிகாலை இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு … Read more