8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!
8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!! நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும். ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே … Read more