கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!
கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more