கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

For the attention of the people of Coimbatore!! Only a few days left.. Don't miss the freebie!!

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!! கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம். கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!

The boy who went to the beauty salon to beautify his face was admitted to the hospital! Police registered a case!

முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தில் ராக் மென்ஸ் பியூட்டி சலூன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பியூட்டி சலூனிற்கு தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அந்த சலூன்னிர்க்கு சம்பவத்தன்று 15 வயது சிறுவன் சென்றுள்ளான். அங்கு கொதிக்கும் நீராவியை கொண்டு சிறுவனின் முகத்தை சுத்தம் செய்துள்ளனர். அப்போது கொதிக்கும் நீராவியானது சிறுவனின் முகத்தில் பட்டது. அதில் முகம் … Read more