இந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!

All you have to do is touch this link !!Thief's plan ?Eight lakhs of rupees have been stolen!!

இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!! கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் … Read more

ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! 

Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!

  ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக  வாழ்தார்கள்.  இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று … Read more

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!   தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதனை முந்தியுள்ளது கோவை.சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது ஆனால் தற்போது நிலைமையின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்த நிலையில் … Read more

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!

The tragedy of school children walking home! The government that does not see!

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து   5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் … Read more

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப … Read more

கோவையில் பெண்ணிடம் நகைபறிக்க முயற்சி: பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை..!

கோவையில் பெண்ணிடம் நகைபறிக்க முயற்சி: பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை..!

கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற இரண்டு இளைஞர்களை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா என்பவர், அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அங்கு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினா கழுத்தில் இருந்த … Read more

கோவையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவை மக்களுக்காக நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500 கடந்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு … Read more

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்! தாய்லாந்து நாட்டில் உருவான நவுல் புயல்,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இந்திய கடற்பகுதியாான வங்க கடலுக்குள் நுழைகின்றது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிலும்,கோவா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு … Read more

2 கிலோ தங்கம் 58 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்!

2 கிலோ தங்கம் 58 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்!

2 கிலோ தங்கம் 56 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்! சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னபூரணி.இவர் பெரிய தொழிலதிபர் ஆவர்.கடந்த 2018 ஆம் ஆண்டு,கோவையை சேர்ந்த ராசி கற்கள் விற்கும் தம்பதிகளான ஸ்ரீகாந்த் கல்பனா ஆகியோரின் மகனான ரித்தீஷ்க்கும் அன்னபூரணி-க்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் பொழுது அன்னபூரணி வீட்டார் 2 கிலோ தங்க நகை 58 கிலோ வெள்ளி … Read more