ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more

தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு!

CCTV footage of the hanging bridge! The body of 140 people was recovered as a corpse!

தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு! குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கும் பாலம் ஓன்று அமைக்கப்பட்டது.அந்த தொங்கும் பாலம் 100ஆண்டுக்கு பழமை வாய்ந்ததாகும்.அந்த பாலமானது  சிதைவுற்ற நிலையில் இருந்தது அதனை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. சீரமைக்கும் பணி முடிவடைந்தது.அதனை தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ஆம் தேதி அந்த தொங்கும் பாலம் திறந்து … Read more

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி? கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து சில திருப்பங்கள் வந்தது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசியதாக ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் … Read more

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

Is it necessary at this age? Viral video!

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு … Read more

கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது!

Kallakurichi student mysterious death! One more arrested!

கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாகவே வெடித்தது. பள்ளி முழுவதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். பள்ளியை அடித்து உடைத்தனர். … Read more