புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!

New “Floating Restaurant”!! Crazy announcement of the government!!

புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும். அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது. இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!!

A happy news for tourists!! No more fees!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!! தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொடைக்கானல். இங்கு கோடைக் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியுடன் தங்களின் கோடை விடுமுறையை கழித்து விட்டு செல்வார்கள். இங்கு அனைத்து இடங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஒரு சில இடங்களுக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். இதற்கென்று குறிப்பிட்ட அளவு கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் … Read more

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!!

Ban for tourists tomorrow!! Action announcement of water resources department officials!!

சுற்றுலா பயணிகளுக்கு நாளை தடை!! நீர்வளத்துறை அதிகாரிகளின் அதிரடி அறிவிப்பு!! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையையோட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. மேலும் அடி 18 அன்று பொதுமக்கள் நீர்தேக்க பகுதியை பார்வையிட ஆண்டு தோறும் வருவது வழக்கம். சேலம் ,தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர்    மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3  ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க படுவதாக அந்தந்த  மாவட்ட ஆட்சியகள் தெரிவித்துள்ளனர். இந்த விடுமுறை ஆகஸ்ட் 3 ம் … Read more

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!! பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் … Read more

ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!!

So many world famous places in one district?? Surprises that amaze tourists!!

ஒரே மாவட்டத்தில் இத்தனை உலக புகழ் பெற்ற இடங்களா?? சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் ஆச்சரியங்கள்!! தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தின் அருகே உட்டி ,குன்னூர் போன்ற பகுதிகள் உள்ளது. இது எப்பொழுதும் குளிர்ந்த பகுதியாக காட்சியளிக்கும். இதனால் இங்கு வருவதற்கு மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் கோடை விடுமுறையின் பொழுது  சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகை தருவார்கள்.இந்த பகுதி முழுவதும் பசுமையாக காணப்படும். கோடை காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகள் வெப்பமாக இருந்தாலும் … Read more

இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!!

Now in this too "Q R Code" method!! Great news for tourists!!

இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!! நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது கடந்த 1867 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில், ஐரோப்பிய நாடுகில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கொண்டுவந்து நடப்பட்டது. எனவே, இந்த செடிகளும் மரங்களும் மிகவும் செழிப்பாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த செடிகள் மற்றும் மரங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. அந்த … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!

A happy news for tourists!! Allowance for waterfall from today!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் … Read more

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

Boat bridge overturns in Puducherry, tourists drown in river

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!! புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று … Read more

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!

What the student did in public with a male friend! People who are upset!

ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்! கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய … Read more