பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!? கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் திருப்பனந்தாள் ஒன்றியம் தெருவில் வசித்து வருபவர் ஜெயவேல். இவர் தன் வீட்டில் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். ஜெயவேல் கடைக்கு சென்று இருந்த நிலையில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் சார்ஜ் போட்டு இருந்த செல்போனை தூக்கிச் சென்று ஓடியுள்ளார் . இதை கண்ட கடையிலிருந்த ஜெயவேல் மற்றும் அப்பகுதி மக்கள் … Read more