பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?

Many days the thief will be caught one day!?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!? கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் திருப்பனந்தாள் ஒன்றியம் தெருவில் வசித்து வருபவர் ஜெயவேல். இவர் தன் வீட்டில் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். ஜெயவேல் கடைக்கு சென்று இருந்த நிலையில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் சார்ஜ் போட்டு இருந்த செல்போனை தூக்கிச் சென்று ஓடியுள்ளார் . இதை கண்ட கடையிலிருந்த ஜெயவேல் மற்றும் அப்பகுதி மக்கள் … Read more

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன?

பிறந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது! அதற்கான காரணமென்ன? முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய் சேய் இருவரையும் நன்றாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள். அப்பொழுது ஃபோன் போன்ற எந்த ஒரு வசதிகளும் இருக்காது. குறிப்பாக போன் மூலம் புகைப்படம் போன்றவற்றை எடுக்க இயலாது அதனால் குழந்தைகளின் பார்வை திறன் மிகுதியாக காணப்படும். நம் முன்னோர்கள் 100 வயது ஆனாலும் கண் கண்ணாடி பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்ததும் பிறந்த ஒரு மணி … Read more

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

Shocking news for people! Smartphone holder? Delete all these apps?

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்? தற்போதைய காலங்களில் மக்கள் அனைவரும் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில ஆப்களில் லோன் தருவதாகவும் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் டவுன்லோடு செய்து விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவைகளையெல்லாம் நம்பி மக்கள் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வார்கள். அதில் மிக முக்கியமாக லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க அப்டி பண்ண சொல்லும்போது ஒரு … Read more

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! கொரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் வீட்டில் தனிமைப்படுத்திய நபர்களின் செல்போன் எண்களை டிராக் செய்யவுள்ளதாக டெல்லியின் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நோய் தொற்றினை தடுக்க கொரோனா அறிகுறி கொண்ட பலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் வைக்கப்பட நபர்கள் வெளியே … Read more

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபர் கைது! 350 ஆண்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!! நெல்லை மாவட்டம் பனகுடி ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் குரலில் பேசி பல ஆண்களிடம் பணத்தை அபகரித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இணையத்தில் இணையத்தில் லொகாண்டோ என்ற வேலைவாய்ப்பு அப்ளிகேஷன் மூலம் தனது ராஜதந்திர ஏமாற்று வேலையை நடத்தியுள்ளார் ரீகன். இவரது முழுப்பெயர் வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்று கூறப்படுகிறது. லொகாண்டோ ஆப் மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் … Read more

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!!

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவர் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் டிசம்பரில் இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் செல்போனில் பேசியபடியும், வாட்ஸ்சப்பிலும் எட்வின் மூழ்கியிருந்தார். இவரின் செயல்பாடு இரவு முழுக்க அதிகரிக்க ஆரம்பித்தது. தனி அறையில் விடிய விடிய பேசுவது நாளுக்கு … Read more

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் !

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் கைவரிசை – சென்னையைத் தெறிக்கவிட்ட சம்பவம் ! சென்னையில் உள்ள பல பெண்கள் விடுதிகளில் நுழைந்து நூதனமான மொபைல் போன்களைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையின் பல இடங்களில் உள்ள பெண்கள் விடுதிகளில் நுழைந்த இளைஞர் ஒருவர் நூதனமாக மொபைல் போன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் சரியாக காலை 7 மணிக்கு வரும் அந்த இளைஞர் வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி அதை சரிசெய்ய வந்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை … Read more

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ செல்போனை பார்த்துக்கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற ஒருவர், திடீரென தண்டவாளத்தில் விழுந்த பின்னர் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஐரஸ் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் செல்போனை பார்த்து கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தார். … Read more

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ இன்றைய காலத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பொருளாக இருந்து வரும் நிலையில் இந்த செல்போனில் முழுக்க முழுக்க மூழ்கி விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை பல சம்பவங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம் இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் செல்போன் பேசிக்கொண்டே திடீரென மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி … Read more