மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Recovery of a man's body in rotten condition in Salem! Are the people of the area in fear?

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?.. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய  நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு  தகவல் … Read more

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சித்தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சேலம் மாவட்டம்…சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் இக்கோவிலில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூமாலை சாற்றலுடன் தொடங்கி இவ்விழா 22 நாட்கள் நடைபெறும். இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூக்கள் எடுத்துச் செல்லப்படும். … Read more

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..?

The masked robbers who gave the police a dime and escaped!! Mysterious gang that has tied hands in many places..?

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..? சேலம் மாவட்டம் எடப்பாடி  அருகே கள்ளுகடை காவாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவருடைய வயது 48 இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் தன் குடும்பத்துடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலை அருகிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய்கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக மாணவர்களை வெளிநாட்டுகளுக்கு கல்வி அனுப்பும் பணி செய்து வருகிறார். … Read more

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!..

இதைக் கூட பொட்டலம் கட்டி விக்கலாமா? அதிர்ச்சியில் ஊர் மக்கள் !!.. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இந்த புகார் சென்றது. அதன் அடிப்படையில் ஆத்தூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து வீர சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியம்பூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி 13ஆம் தேதி அன்று இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டு அம் மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவி இறந்து இரு தினங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் பள்ளி சார்பில் … Read more

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன?

துட்டுக்காக கொலை செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்! காரணம் என்ன? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் மாவட்ட கவுன்சிலரான கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராக பணியாற்றியும் வந்துள்ளார். கடந்த மாதம் இவர் கட்சி வேலையாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கலையரசன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியில் உறவினர்கள் சில இடங்களில் தேடி அலைந்தார்கள். இந்நிலையில் கலையரசன் பூலாவரி ஏரியில் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் கொண்டாலம்பட்டி … Read more

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் 

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன? சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார். பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் … Read more

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்!

150 ஆண்டுகளைக் கடந்த அதிசய மரம்! பராமரித்து வரும் சேலத்து மக்கள்! சேலம் மாவட்டம் பச்சமலை அடிவாரம் வேப்பட்டி மலை கிராமம். அந்த கிராமத்தில் ஏறக்குறைய 100 மலைவாழ் பழங்குடியின குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் 150 ஆண்டு முதிர்ந்த வேப்பமரம் இந்த வேப்பமரம் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அமைதியின் சின்னமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த வேப்ப மரம் ஐந்து தலைமுறையாக கிராம புற மக்களை பராமரித்து பாதுகாத்து வணங்கி … Read more