செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!! சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!

Only two months left! Get ahead people or this is what will happen!

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைகிறது.இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை அனைவரும் ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்த வேண்டும்.அதற்கான காலவகாசம் இன்னும் இரண்டு மாதங்களே … Read more

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!

வரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்! சென்னையில் பல ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தாமல் உள்ள உரிமையாளர்களின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இரண்டாம் அரையாண்டில் குறைவான அளவே வரி வசூல் ஆனதால் மாநகராட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது. மாநகராட்சிகளில் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுவது சொத்துவரி மற்றும் தொழில் வரி. இதற்கிடையே மாநிலம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சிக்கு … Read more

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Five days duration Rs. Upto 5000 Incentive!! Don't miss it... Chennai Municipal Corporation issued an action announcement!!

ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு … Read more

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி!

Property tax must be paid by this date! Five percent discount only for them!

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி! சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது.இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரி,சொத்து வரி ,தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூ … Read more

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

Only these companies don't have GST! The announcement issued by the Ministry of Finance!

இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! ஜி ஸ் டி கவுன்சிலிங் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் ஆயிரத்திற்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் அமிருதரஸில் இல்ல பொற்கோயிலுக்கு அருகே அமைந்துள்ள தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் … Read more