இந்திய கடலோர காவல்படையில் வேலை! 10 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்!

இந்திய கடலோர காவல்படையில் வேலை! 10 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்! இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக் பணிக்கான 350 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலை: மத்திய அரசு வேலை பணி: கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக் காலிப்பணியிடங்கள்: 350 கல்வித் தகுதி: கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக் பணிகளுக்கு … Read more

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more

டிகிரி? டிப்ளமோ? ITI? எது பெரிது!! இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

டிகிரி? டிப்ளமோ? ITI? எது பெரிது!! இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! தினமும் ஏராளமான படிப்புகளை எடுத்து அதில் பட்டம் பெற்று வேலைவாய்ப்பை வாங்கி வருகிறோம். எனவே அந்த வகையில் பட்டப்படிப்புகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது ITI, Diploma, Degree இந்த மூன்று படிப்புகளையும் பற்றி தனித்தனியாக இங்கு தெரிந்து கொள்வோம். இந்த மூன்று படிப்புகளும் என்ன அதனால் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். ITI ( industrial training … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

Guys don't miss this!! Now it has arrived in your city!!

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!! தமிழகத்தில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பலரும் செய்து வருகின்றனர். எனவே படித்த இளைஞர்கள் பலன் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகளும் பெற்று வருகின்றனர். சென்ற வாரத்தில் கூட திருவண்ணாமலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் … Read more

இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Those who complete this course can also apply for law school! The order issued by the High Court!

இந்த படிப்பு முடித்தவர்களும் சட்ட படிப்பிற்கு விண்ணபிக்கலாம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகதிற்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது.அந்த உத்தரவில் பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் படித்தவர்களும் மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு சட்டபடிப்புக்கு விண்ணபிக்க பத்தாம் வகுப்பு,பிளஸ் டூ ,பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.மேலும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ முடித்த … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

Good news! Are you stuck without a job? Notification issued by Tamil Nadu Govt

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிபாடுகள் மையம் அலுவலகங்களும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற … Read more