12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Class 12 students are for you!! Important information released by the Department of School Education!!

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 13இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதிவரை  நடத்தப்பட்டன.நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வெளியாகின.இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்வில்,தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதும் மாணவர்கள் வருகின்ற … Read more

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!    

Violation of this 3 years jail 25000 fine!! Action taken by Tamil Nadu Government!!

இதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் 25000 அபராதம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறித்து விளம்பர நிறுவனத்தின் மீது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியு செய்யப்பட்டு விசாரணை  மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் பல இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 185 பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்கள் மற்றும் விளம்பர பலகை … Read more

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு … Read more

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

the-ruling-party-inciting-caste-riots-draupadi-amman-temple-seal-and-further-riots

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு … Read more

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!

This is a must for ATM withdrawal!! Sudden action of Minister Thangam Southern Government!!

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!! மத்திய அரசு ஹிந்தி மொழியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அதனின் ஆதிக்கத்தை அதிகமாக செலுத்த முயற்சிக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை மாநில அரசானது  கேள்விகள் எழுப்பியும் தக்க பதில் அளிக்கவில்லை. எனவே தற்பொழுது பதவி மாற்றம் செய்யப்பட்டு நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு ஓர் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். … Read more

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!!

Jackpot for government employees!! Increase in cost price again.. Do you know how much!!

அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!! மீண்டும் அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா!! பல நாட்களாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தும்படி தமிழக அரசிடம் கேட்டு வந்த நிலையில் அந்த கோரிக்கையை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் இருந்தது.ஏனென்றால் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.அந்தவகையில் பலமுறை தமிழக அரசிடம் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு அறிவிப்பையும்  வெளியிடவில்லை. பல கோரிக்கைகளை கடந்து தமிழக அரசானது 38% சதவீதம் இருந்த … Read more

இனி கைதிகளுக்கு தடபுடலான விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!!

From now on, it's a daily feast for the prisoners!! Everything from ghee rice to curry gravy.. Amazing Tamil Nadu Government!!

இனி கைதிகளுக்கு தினந்தோறும் விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!! தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கஞ்சி சாதம் போன்றவை வழங்கப்பட்ட வந்த நிலையில், அவர்களுக்கு எந்த ஒரு ஊட்டச்சத்தும் அதில் இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கோரிக்கை எடுத்து வந்தனர். இதனால் கைதிகளுக்கு வழங்கும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறினர். ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர் அதிகாரிகள் பலரும் … Read more

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! 

Oredia lockup for Senthilbalaji.. Pressure from central government!! Vigilant party leadership!!

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது நண்பர்கள் வீடு என தொடங்கி சகோதரர் வீடு வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக அவரது சகோதரர் வீட்டை சோதனையிட முயன்ற போது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வருமானவரித்துறையினர் அங்கிருந்த சுவரின் மேல் ஏறி குதித்து உள்ளே … Read more

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Be careful people.. If you violate separate roads for bike cars, fine!! The action order flew to the Tamil Nadu government!!

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அதிக விபத்துக்கள் நடக்கும் நகரமாக இருந்தாலும் சரி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் நகரமாக இருந்தாலும் சரி அதில் முதலாவதாக இருப்பது நமது சென்னை தான். இதையெல்லாம் தடுக்கவே அரசானது பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கனரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள், கார், பேருந்து போன்றவை தனித்தனியாக செல்வதற்கு என்று பாதைகள் அமைக்கப்பட்டது. இதனால் … Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Shock news for citizens.. Tasmac shops are closing!! A sudden announcement by the minister!!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் அதிக அளவு வருமானம் வருவதே இந்த மதுபான கடைகள் மூலம் தான்.ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் பூரண மது விலக்கு வேண்டும் என்பதுதான் மக்களின் அன்றாட கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தது. சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களாகியும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் … Read more