இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!
இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து,அதற்கான முடிவுகளும் வெளியான நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் கூறியிருந்தனர். ஆனால் கோடை வெயிலின் தாக்கமானது அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்களால் வகிப்பிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது.எனவே ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். தற்பொழுது … Read more