மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டபடிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. நேற்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் அப்ளை செய்துள்ளர்கள்.இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தியும்  உள்ளனர். … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!!

Do you want to complain about the ration shop?? Contact this number immediately!!

ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை தொடர்புகொள்ளுங்கள்!! ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும், உணவு பொருள்களை அரசானது விநியோகித்து கொண்டு உள்ளது. தரம் உள்ள பொருள்களுக்கு பாதுக்காப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கள்ளச் சந்தையில் விற்பது குற்றமாகும். மேலும் கடத்தல் தொடர்பான நிகழ்வுகள் மறைமுகமாக ஆங்காங்கே நடந்தே உள்ளன.மாவட்ட தோறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் … Read more

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!!

Price hike from April!! Order to Treasury officials!!

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வைத்து கொண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த உயர்வானது 1.4.2023 … Read more

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!!

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!! நாளைய தினம் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த நிலையில் அவர்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வழங்கிருக்கும் புதிய உத்திகள்.   மே மாதத்தில் வெயிலில் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும்மின்வெட்டின் தாக்கம் மறுபுறமாக தான் … Read more

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??

Due to the impact of the sun, the school opening date has changed.. Tamil Nadu government's next step!!

வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு … Read more

ரேஷன் கடைகளில் இனி பாமாயில் இல்லை!! அதற்கு பதிலாக வழங்கப்படும் பொருள் இதுதான்?

No more palm oil in ration shops!! Is this what is being offered instead?

ரேஷன் கடைகளில் இனி பாமாயில் இல்லை!! அதற்கு பதிலாக வழங்கப்படும் பொருள் இதுதான்? தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரை, பாமாயில், பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதை … Read more

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

Want to be an SI!! Tamil Nadu government new notification from today

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!! தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, பல நேர்முக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை இந்த கல்லூரியான AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலமாக இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு … Read more

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

All students pass! Tamil Nadu Government Important Announcement!!

மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!  தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்,  1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், மாணவ-மாணவிகள் கோடை கால விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி … Read more

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!

These two should be implemented in government offices!! Divine IAS Ordinance!!

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!! தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள். இவர் அரசு ஊழியர்கள் மத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பயுள்ளார். அதில் அரசு அலுவலகங்களில் உள்ள கரும்பலகைகளில் திருக்குறள் மற்றும் ஆங்கில அர்த்தத்துடன் … Read more