காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா?

Ministers paid tribute to Kamaraj statue by showering flowers! Are they the same?

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா? காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று காலை  சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள இடத்தில்  அண்ணா அவர்களின் உருவ சிலை ஒன்றுள்ளது .அதற்கு கீழ் மிகப் பிரமாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவசிலைக்கு அருகில்  அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் அங்கு வந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் … Read more

வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!!

வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இதனால்  கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,593 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று 2,541 பேருக்கு கொரோனா … Read more

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!

Rs.2000 fine for smoking in public places! Tamil Nadu Government New Notification !!

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !! தமிழகத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு … Read more

அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Put CCTV camera in school vans like that !! Action order issued by the Tamil Nadu government !!

அப்படி போடு பள்ளி வேன்களில் சிசிடிவி கேமரா!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! சென்னையில் பள்ளிவேன்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சான் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் பள்ளி வேன்கள் அனைத்திலும் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.எனவே பள்ளி வாகனங்களின் முன்பக்கமும் மற்றும் பின்பக்கமும் தலா ஒரு சிசிடிவி கேமரா  பொருத்த … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Plan to implement in ration shops! Announcement issued by the Minister!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து நியாவிலை கடைகளிலும் குறைந்த விலையில் அரிசி ,பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் அரிசியை ஆந்திர கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். வெளிமாநிலத்திற்கு சென்று அரிசியானது பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடகா பொன்னி,ஆந்திரா பொன்னி போன்ற பல பெயர்களை வைத்து கிலோ 50 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த … Read more

இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!

Penalty for not wearing the mask anymore! Tamil Nadu government orders action !!

இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுடன் இருந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் … Read more

ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்!

District level speech and essay competition! The first prize is Rs.10000!

ஓய்வுதியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தமிழக அரசு அளித்த ஜாக்பாட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. அகவிலைப்படி ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதைப் பொருத்து அகவிலைப்படி பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படும். சில்லறை பணவீக்கம் அதிகரித்து விலை வாசி உயரும் போது அரசு ஊழியர்கள் அதில் பாதிக்காத வகையில் … Read more

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்!

Important announcement to the authors! The good news in that!

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்! டெட் எக்சாம் முதன் முதலில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு 6 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.டெட்  எக்சாம்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2021ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது . ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய பாடாத நிலையில் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்குள் … Read more

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களே உஷார்! இனி இது இல்லையென்றால் ரூ.500 அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதுநாடான் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் அதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 90 சதவீதம் … Read more

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!

Check for the police! Violating the order is no longer a draconian action!

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்! அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய … Read more