வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை..!

குழந்தைகளை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் அகீல் அகமது. இவருக்கு திருமணமாகி உஸ்னா கௌசர் என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அகீல் அகமது அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. அகமதுவிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.து குறித்து உஸ்னா கணவனிடம் கேட்டு வந்ததாக தெரிகிறது. … Read more

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. ராஜேஷின் தாயாருக்கும் ஸ்வேதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் ஸ்வேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் அதிர்ச்சி … Read more

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!  

In Mangalore, three people, mother, daughter and granddaughter, committed suicide by falling into a well!

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை! கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி  (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி  (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளைஞர் தற்கொலை.. சென்னையில் நடந்த சோகம்..!

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலியை சேர்ந்தவர் ராஜன் (22). இவர் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாடு ஏற்பட்டது. இதனால்,ராஜேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ராஜன் தனது தாயுடன் வசித்து வந்தார். சம்பவதன்று, அவர் … Read more

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

Radisson hotel owner committed suicide by poisoning? What is the mystery behind?

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன! சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள கட்டிடங்கள் சிஆர்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து ரேடிசன் ப்ளூ நிறுவனம் ஆனது 1100 சதுர அடியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே கட்டிடங்களை இடித்து தகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் மாசு கட்டுப்பாடு … Read more

காதல் விவகாரத்தால் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையா? காவல்துறையினர் விசாரணை..!

முதுநிலை பிசியோதெரபி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (25). இவர் சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பிசியொதெரபி படித்து வந்தார்.அவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சம்பவதன்று அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் … Read more

உடல் நல குறைவால் இறந்த மகன்.. சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!

9549 Persons Suicide in Kerala

மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடி பகுதியில் தனசேகரன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும் இவர்களுக்கு மவுனிகா, ஹரிஷ் என்ற பிள்ளைகளும் உள்ளனர். மவுனிகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் ஹரிஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் திடீரென உயிரிழந்தார். மகனின் இறப்பால் தம்பதிகள் இருவரு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.மகன் இறந்த நாள் முதல் வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருந்த … Read more

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த … Read more

சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத … Read more