தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது!

Rs 20 crore scam in Theni district Financial institution president arrested!

தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது! திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (32) எம்பிஏ பட்டதாரி. கோவையை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 2019-ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்த நிதி நிறுவனத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களுரு ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 … Read more

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!

Do not go to this hotel to eat anymore! Cockroaches in Sambar!

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்! சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு வடையில் பள்ளி ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சிற்ற மக்கள் மேற்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் … Read more

ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்!

What a pity the pastor who said he would reach the grave! The stench that came home!

ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்! திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரந்தமலை. 75 வயதான நபர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் தவறிவிட்டார். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். அதன் காரணமாக அவர் மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அதன் காரணமாக அவர் … Read more

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும்

Dindigul Ramagiri Kalyana Narasimha Perumal Kovil

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும் சமீப காலமாக திருமண வயதை தாண்டிய பலருக்கும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு வருவது அதிகமாகியுள்ளது.இதற்கு காரணமாக பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளதை காரணமாக கூறினாலும்,சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதக அமைப்பே இதற்கு முதற்காரணம் என்று பலராலும் நம்பபடுகிறது.இவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் அந்த தடை நீங்க இதற்கான குறிப்பிட்ட சில ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் 1,200 ஆண்டுகள் பழமை … Read more

வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா?

DMK Leader MK Stalin Master Plan to Get Vanniyar Votes

வன்னியர் வாக்குகளை கவர ஸ்டாலின் அளித்த வாக்குறுதி! கை கொடுக்குமா? தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு இடையே தான் நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. … Read more

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

திண்டுக்கல் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, டி.பண்ணைபட்டியில் உள்ள … Read more

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு:! வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்ததனடிப்படையில், திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் அருகே ரயில் பாதுகாப்பு படை காவல் நிலையம் உள்ளது.அங்குள்ள காவலர்களுக்கு கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி,தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாகவும்,அவன் வெடிகுண்டு தயாரித்து … Read more

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த புதிய செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள்! தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை!

 ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த புதிய செயலியை ப்ளே ஸ்டோரில் வெளியிட்டது கூகுள்! தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை! திண்டுக்கல் அருகே காரை வாடி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரின் மகன் ரமேஷ் என்பவர் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். கொரோனா காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்த பிரனேஷ் வாட்ஸ் அப் செயலியை போன்றே,ஜெட் லைவ் சாட் (jet live chat)என்ற புதிய செயலியை உருவாக்கி உள்ளார். இந்த செயலியில் … Read more

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்! திண்டுக்கல் அருகே கல்யாணம் நிச்சயம் ஆன புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த இவர் பெயர் லட்சுமணன். செப்டம்பர் மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இவர் அதிகாலையில் எழுந்து தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்தைச் சுற்றிலும் சோலார் … Read more

நவம்பர் மாதம் வரை இலவசம்:?முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி தோட்டக்கலை,கால்நடைத்துறை என 42 புதிய திட்ட பணிகளுக்கு ரூபாய் 8.69கோடி செலவில் இன்று அடிக்கல் நாட்டினார்.முன்னதாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து பின்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது திண்டுக்கல்லை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் … Read more