குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை?

குடும்பத் தலைவிகளுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!மாதந்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை? தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தொகுதியின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வந்து ஒன்றரை வருடங்கள் முடிந்த நிலையிலும் அதன் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!

If this happens, the ration card will be cancelled! Shock news published by the central government!

இவ்வாறு நடந்த கொண்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும்! மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக இருப்பது தை பொங்கல் தான்.இந்த பண்டிகை தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகின்றது.இந்த நாள் தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அந்த பரிசு வழங்கும் … Read more

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Milk price drastic increase? A sudden announcement by the government!

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையில் மூன்று ரூபாயாக குறைத்தனர்.ஆனால் பாலினால் செய்யப்படும் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்தது.அதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு பால் கொள்ளுமுதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல்லிருந்து 35 ஆக உயர்த்தினர்.அதனையடுத்து எருமைப்பால் விலையை 41 லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆவின் நிறுவங்களால் விற்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ஆக இருந்து தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த திடீர் பால் விலை உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கேராளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அனைத்தும் நியாயமாக இருக்கின்றத என்பதனை நிர்ணயம் செய்ய குழு ஓன்று அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ 7 முதல் ரூ 8 வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மற்றும் குழு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.அதன் பிறகு தான் பால் விலையில் லிட்டருக்கு எத்தனை ரூபாய்  உயரும் என்று தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்!

Controversy broke out again! Fee collection from the old woman in the government bus!

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்! திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கட்டணம் இல்லா பயண சீட்டு பெரும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை திமுக ஆட்சி தான் செய்து வருகின்றது என திமுக மெத்தனம் பேசி வருகின்றது.அந்த வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் … Read more

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!

Vijay's 66 that shed light on Timuka's successor politics! He will be replaced by Udayanidhi Apt Sellur K. Raji joke!

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி! அதிமுகவின் பொன் விழா மற்றும் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கலக்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முன்னால் அமைச்சர் செல்லூர் கே.ராஜி பேசினார்.அப்போது அவர் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு அதிமுக உருவான வராலாறு அனைவருக்கும் தெரிந்திருக்கும். … Read more

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!

Breaking: Property expropriation cases against DMK MP canceled! The court has given checkmate to CBCID!

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்! 1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம்  மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!

DMK rule! Edappadi Palaniswami's photo shoot!

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்! 2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த காரணத்தால் ஜெயலலிதாவின் புகைப்படம் மடிக்கணையில் போடப்பட்டிருந்தது. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் அவரது புகைப்படமும் மடிக்கணினியில் இணைக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்நிலையில் … Read more