தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Jayalalitha's jewels returning to Tamil Nadu! Karnataka special court order!

தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.கடந்த1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் உள்ள அவரது தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.ஜெயலலிதா செத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அவரது … Read more

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

No announcement of development in the budget! Edappadi Palaniswami Review!

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் … Read more

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு! தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை … Read more

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்!

A. Rasa's rude speech! Hindu front condemned!

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்! திமுக எம்பி ஆ.ராசா கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா அவர்கள் சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.   எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .   திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் … Read more

ரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?

ரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?

1996-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த சமயம் அது.   ஆச்சி மனோரமாவோ அதிமுகவிற்கு ஆதரவளித்தார். ஆச்சி மனோரமாவும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆச்சி மனோரமா அதிமுக கட்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் திமுகவுடன் இணைந்து திமுகவில் சேர்ந்தார்.   தேர்தல் பிரசாரப் பேச்சுக்களின் போது ரஜினியை குடிகாரன், பைத்தியக்காரன் என்றும், ரஜினிகாந்தின் நாகரீகத்தைப் பின்பற்றி தமிழ் இளைஞர்களைக் கெடுக்கும் தமிழன் அல்லாத நடிகன் … Read more

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!! அதிமுகவில் அம்மாவின் மறைவிற்கு பிறகு யார் ஒற்றை தலைமையை ஏற்கப் போகிறார்கள் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து  மேல்முறையீடு வழக்கு தொடுத்தும் எடப்பாடி அவர்களே வெற்றியடைந்தார். இதனிடையே பாஜக, மறைந்த முதல்வர் … Read more

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி! கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது - எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!!

Stalin to take revenge for ED!! All this is done by an immature politician - Satum Annamalai indirectly!!

ED- க்கு ரிவெஞ் கொடுக்கும் ஸ்டாலின்!! இப்படி செய்வதெல்லாம் மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதி – மறைமுகமாக சாடும் அண்ணாமலை!! கடந்த இரண்டு நாட்களாக  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை குறித்து தான் பேச்சு இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதால் ஒட்டுமொத்தமாக அத்துறையையே தமிழக அரசானது குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக்கூடாது என்று பழிவாங்கும் நோக்கில் ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அலுவலகம் முழுவதிலும் லஞ்ச ஒழிப்பு துறை … Read more