பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

Increase in prize money for school students!! Tamil Nadu Government Notification!!

பள்ளி மாணவர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, மாணவர்கள் படிப்பதற்கு அனைத்து பொருட்களும், யூனிபார்ம், புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், க்ரேயான்ஸ், ஸ்கூல் பேக் மற்றும்  காலை உணவுத் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்துள்ளது. தற்போது திருக்குறளின் 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. திருக்குறள் இலக்கியங்களில் சிறந்தது. திருக்குறளின் … Read more

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!!

These two should be implemented in government offices!! Divine IAS Ordinance!!

அரசு அலுவகங்களில் இந்த இரண்டும் செயல்படுத்தப் படவேண்டும்!! இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!! தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள். இவர் அரசு ஊழியர்கள் மத்தியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்கள், கழகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பயுள்ளார். அதில் அரசு அலுவலகங்களில் உள்ள கரும்பலகைகளில் திருக்குறள் மற்றும் ஆங்கில அர்த்தத்துடன் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! 

The order issued by the High Court! This should be included in the curriculum immediately!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராஜரத்தினம் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் 1330 குறள்களையும் சேர்க்க வேண்டும் என்பது தான்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருக்குறளில் இடம்பெற்றிருந்த அறத்துப்பால் ,பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை … Read more

தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் குறள் சொல்லும் நீதி குறள் :667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” குறள் விளக்கம்: உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும். தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது. கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் … Read more

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

அற்புதமான நூல் திருக்குறள் என்றும், இது நல்ல ஊக்குவிப்பை தரும் நூல் என்றும் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.