100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!!

Over 100 degree heat!! Paralyzed people at home!!

100 டிகிரியை தாண்டும் வெயில்!! வீட்டிலேயே முடங்கும் மக்கள்!! கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கும். வருடாவருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் இருப்பதால் வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் போது கோடை மழை காரணாமாக வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இப்போது மழை குறைந்து வெயில் மிகவும் அதிகரித்துள்ளது. வார நாட்களில் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் செல்கின்றர். ஆனால் வார … Read more

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?

NIA in major cities of Tamil Nadu. Testing!! why

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக? தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது சரிவர தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளிலும், என்.ஐ.ஏ. வழக்குகளில்  சம்பந்தப் பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் … Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Good news for Adi Dravidar students! Information published by the Minister of Finance!

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு … Read more

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்!

Metro rail service in three districts? After Coimbatore Madurai now Salem!

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்! தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதினால் பணிகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக பணிக்கு குறித்து நேரத்தில் சென்று பெரிதளவில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களில் ரயில் பாதை மாற்றம்!

Southern Railway announced! Railway change in these towns!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களில் ரயில் பாதை மாற்றம்! கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியாக தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த பண்டிகை நாட்களில் அனைத்து ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Weird plan released by Southern Railway! Happy travelers!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை ரேணிகுண்டா அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையிலும் ,குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!  திருச்சி விமான நிலையத்தில் கட்டு கட்டாக 46 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கம் பணம் போன்றவற்றை கடத்துவதை தவிர்க்க சுங்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் தொடர்கதையான ஒன்று.  இந்நிலையில்  திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு!

Information released by the Department of Transportation! 50 thousand people booked to travel in government buses for two days!

போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்! இரண்டு தினங்களுக்கு அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு! கடந்த வாரம் தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை அடுத்து நாளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில்  சிறப்பு கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் பள்ளிகளுக்கு மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள்  திறக்கப்படவுள்ளனர். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி … Read more

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

Additional buses from these destinations from 1st January! The information published by the Transport Corporation!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த இடங்ககளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து சேவைகள் அதிகளவு பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது.மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது அப்போது ஆம்னி பேருந்துக்களின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது. கடந்த … Read more