இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

Is it necessary at this age? Viral video!

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more

சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ!

Asami took the order from Sami and put the bill in the sheep! CCTV video going viral!

சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ! மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர்நகரில் சுகா என்கிற கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான அம்மன் கோவில் ஒன்றுள்ளது.புண்ணியம் வாய்ந்த இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய  பல பக்தர்கள் வந்து செல்வார்கள்.அப்போது சில பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம்  செலுத்தி விட்டு போவதுண்டு. செல்வம் நிறைந்த கோவில் என்பதால் அந்த உண்டியல் பணம் நிரம்பி இருந்துள்ளது. இதனை அறிந்த  திருடன் ஒருவன் கோவிலுக்கு வரும்போதெல்லாம்  அந்த பணம் … Read more

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..?

The masked robbers who gave the police a dime and escaped!! Mysterious gang that has tied hands in many places..?

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள்!! பல இடங்களில் கைவரிசை கட்டிய மர்ம கும்பல்..? சேலம் மாவட்டம் எடப்பாடி  அருகே கள்ளுகடை காவாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவருடைய வயது 48 இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் தன் குடும்பத்துடன் எடப்பாடி பூலாம்பட்டி பிரதான சாலை அருகிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஜெய்கணேஷ் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகம் வாயிலாக மாணவர்களை வெளிநாட்டுகளுக்கு கல்வி அனுப்பும் பணி செய்து வருகிறார். … Read more

10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

Two cows stolen 10 days ago rescued near Dindigul! One arrested and one absconding!

 10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்!

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்! பல வழிமுறைகளில் திருட்டு நடப்பது வழக்கம் தான். வீட்டுக்குள் புகுந்து திருடுவது ஒருபுறமிருந்தாலும், டிஜிட்டல் முறைகளிலும் திருட்டு நடைபெற்று தான் வருகிறது. தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதிய முறையில் திருட்டு நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் தான் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் … Read more

பர்மா பஜாரில் பலே கில்லாடி.! எதையு திருட முடியாத விரக்தியில் சிசிடிவி கேமிரா அபேஸ்!!

கடைக்கு திருட வந்த நிலையில் எதுவுமே கிடைக்காத கோபத்தில் சிசிடிவி கேமிராவை திருடிச் சென்ற சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு!

மதுக்கடை சுவரில் துளையிட்ட திருட்டு புள்ளீங்கோ! திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு! தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மூடப்பட்ட மதுபானக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டிலை சிறுவன் திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அத்தியாவசியமற்ற டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான … Read more

நள்ளிரவில் கோயிலில் புகுந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!வேலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!!

நள்ளிரவில் கோயிலில் புகுந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வேலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்.!! நள்ளிரவில் கோயிலில் புகுந்து சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சேங்குன்றம் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐம்பொன் மற்றும் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட சாமி சிலைகளிக்கு பூஜை வழிபாடுகள் அப்பகுதி மக்களால் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயில் திருவிழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்ற … Read more