திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி!

Amazing work in the central government school in Tirupur! 10th standard is the educational qualification!

திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி! மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சைனிக் பள்ளியானது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பணி,தகுதி குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: சைனிக் பள்ளி(திருப்பூர்) பணி: வார்ட் பாய்ஸ் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more

மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!!

Corruption in setting up cow shed too..?? Farmers who screamed at the authorities..!!

மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!! நம் நாட்டிலேயே மாட்டுத் தீவன ஊழல் வழக்கு பெரிய ஊழல் வழக்காக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள். மாடு வளர்க்க விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் இலவசமாக மாட்டு கொட்டகை அமைத்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றி விவசாயிகள் சிலர் மாட்டு கொட்டகை … Read more

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

The pain of carrying the pregnant woman in the cradle!! A video that goes viral on the internet!!

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!! போதிய சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணியை தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மற்றும் அமராவதி வனசகத்திற்குட்படட பகுதிகளில் போதிய சாலை வசதிகளின்றி மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர்.இங்கு சாலை வசதிக்கோரி பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பயனும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசவ வலியில் துடித்த நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!!

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!! திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் மாநகர நல சங்கம் ஆனது Nurse, Lab Technician, Hospital Worker பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கென மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு பணி பணியிடம்: திருப்பூர் நிறுவனம்: National Health Mission Tiruppur பணி: 1.Nurse 2.Lab Technician 3.Hospital … Read more

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!! திருப்பூர் பல்லடம் அருகே மது போதை ஆசாமியால் நால்வர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.பல்லடத்தில் நடந்த இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட … Read more

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

Tomorrow is a local holiday for this district too!! District Collector action!!

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் … Read more

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!! 

Basic computer and degree completion?? You!! This job is for you!!

அடிப்படை கணினி மற்றும் டிகிரி முடித்தவர்களா?? நீங்கள்!! இந்த வேலை உங்களுக்கு தான்!!  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, காங்கேயம், பல்லடம்,பொங்கலூர், திருப்பூர், வெள்ளகோவில், ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் எம்.எஸ் ஆபீஸ் … Read more

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

The thief who stole money every day from the grocery store! A shock awaited the owner who saw the surveillance camera!

பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!  தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 … Read more

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

The echo of the spread of swine flu! Disinfectant spraying work intensity!

பன்றிகாய்ச்சல் பரவல் எதிரொலி! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி,சிறுத்தை,கடமான்,காட்டெருமை,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகின்றது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வாரங்களாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றது.அதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது.அதனை … Read more