கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!
கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா! தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக நாளை மற்றும் … Read more