அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!!  அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராஜன். இவர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு ராஜன் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.  இதை … Read more

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை … Read more

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Mother scolded her son for not going to work! Desperate teenager made a tragic decision!

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு !  வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது. மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு … Read more

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

Laborer suicide! Police investigation!

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கோபால் (வயது70) . மேலும் அவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதிபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவருக்கு நேற்று தீராத நெஞ்சு வலி வந்துள்ளது. அப்போது அவர் வலி தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை பரிசோதனைகாக  … Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி!

Another death due to online gambling! Bye bye and miss you Rummy in the final letter!

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஓர் உயிரிழப்பு! இறுதி கடிதத்தில் பாய் பாய் அண்ட் மிஸ் யூ ரம்மி! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமே தான் உள்ளது. இதனை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் சென்னையில் பெயிண்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் நாகராஜ் … Read more

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..

The unfortunate decision taken by the woman because her boyfriend did not speak!.. The people of the area were overwhelmed with sadness!

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!.. சென்னையை எடுத்த வளசரவாக்கம் பழனியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமகிருஷ்ணராவ். இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி இவருடைய வயது 25. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டிலேயே  இருந்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்  வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அவர் திடீரென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?

The perverse decision taken by the student because his parents asked him to study?

பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு? சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக … Read more

மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?

Auto driver hangs himself due to depression!! What is the reason?

மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன? சேலம் நெத்திமேடு மின்வாரி அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் ரவிக்குமார். இவருடைய வயது 45 இவர் திருமணம் ஆகாதவர். வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவ்வப்போது கூலி தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். கொரோனா ஊடரங்கு காலத்திலிருந்து  ரவிக்குமார் குடும்ப செலவிற்காக வருமானம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் தொடர்ந்து கவலை மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தன் வயிற்று பிழைப்பிற்கு கையில் … Read more

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! 

Sixth grade student suddenly hanged herself!

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! மதுரை மாவட்டம் மேலூர் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீ 35. இவருக்கு 9 வயதுள்ள மகள் ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் மன வேதனையில் பல நாட்களாக இருப்பதாக கூறியிருந்தார். சில நாட்கள் இப்படியே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால். இதனால் பெற்றோர்கள் அவளை தினந்தோறும் திட்டி மிரட்டினர். இதனலேயே தினந்தோறும் … Read more

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more