தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்! தமிழக அரசின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் சூலை மாதம் இரண்டாவது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2022 அன்று திறன் தினம் அனுசரித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை கொண்டாடவுள்ளது. 11.07.2022 அன்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து … Read more

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்! இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அவர்களின் குறிப்பாணையின்படி செப்டம்பர் 2022-ல் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கான விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/DET/, என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க … Read more

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! 

Periyakulam Boys High School School Management Committee Meeting!

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்  கோபிநாத் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் … Read more

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

New restrictions on honey! Action announcement issued by the District Collector!

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேனியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கிலும் நடைபெற்றது. … Read more

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்!

Free Coaching Course for Government Exams! These documents are enough! Join now!

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி VII-B ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 10ல் உள்ள 42 காலிப்பணியிடங்களுக்காக 10.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது மற்றும் தொகுதி VIII-ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக 11.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான … Read more

அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்! தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 ஆகும். நாள்:07.07.2022 தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம்வகுப்பு, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் … Read more

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

A mental patient hanged himself in Periyakulam Government District Head Hospital!

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இ சி ஆர் சி எனப்படும் மன நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலன் பெற்று வரும் போடி பகுதியைச் சார்ந்த கண்ணன் என்கிற மன நோயாளி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத இந்த சிகிச்சை பிரிவில் தற்கொலை நடந்துள்ள சம்பவம் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருத்துவர் … Read more

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

19 students in the same school confirmed corona infection! Will schools be closed?

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பள்ளிகள் மூடப்படுமா?

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு சில நோய் தொற்றுகள் புதிதாக ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்  அனைத்து பள்ளிகளிலும் முககவசம் கட்டாயமாகப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் முக கவசம் அணியாவிட்டாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விட்டால் குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் எனவும் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஒரு சில தனியார் பள்ளி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் மாற்றலாம் எனவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாம் எனவும் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்து வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த முடிவில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 170 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதனால் அப்பள்ளியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிப்பு அடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்!

From now on, if you give garbage, you will get a tip! Awesome new project!

இனி குப்பையை கொடுத்தால் துட்டு கிடைக்கும்! அசத்தலான புதிய திட்டம்! பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அந்த நடவடிக்கைகளில் முதன்மையான ஒன்றுதான் மஞ்சள் பை திட்டம். பிளாஸ்டிக் பைகளை மக்கள் உபயோகிப்பதை தவிர்க்கும் விதத்தில் இந்த மஞ்சள் பை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமின்றி அனைத்து கிராம மற்றும் நகரங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என மக்கள் தனித்தனியாக பிரித்து போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு பிரிப்பதன் … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more