காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Counseling meeting for cable TV operators in the presence of police inspector!

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை  ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே … Read more

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Theni, Theni Collector, Theni District News in Tamil, , தேனி , தேனி மாவட்டம், தேனி உள்ளூர் நியூஸ், நியுஸ், தேனி மாவட்ட ஆட்சியர், , தேனி மாவட்ட செய்திகள், , தேனி லோக்கல் அப்டேட்ஸ், தேனி கிரைம் செய்திகள்,

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!! தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன் பட்டியில் ஞீமகா காளியம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமையான நேற்று  காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் இருந்து காளியம்மனுக்கும் சந்தன மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.சிறப்பு ஆரார்த்தி அம்மனுக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் பக்தர்களுக்கு இரண்டு கோவில்களிலும் கூல் … Read more

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Theni DMK internal conflict is rampant! CCTV footage released and sensational!

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! தேனி திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தலைவிரித்தாடி வருகிறது.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமைக்கு சென்ற போதும் இது குறித்து எந்த நடவடிக்கையையும்  இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தேனி தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து ரவுடிக் கும்பல் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் … Read more

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Monthly meeting at the Thamaraikulam municipality office meeting! It was held under the leadership of President Balpandi!

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், வாட்டர் டேங்க் பராமரிப்பு செய்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிதாக வாட்டர் டேங்க் அமைத்தல், சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில்  … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்!

Periyakulam Municipal Council Monthly Meeting! The head of the city council emphasized the main demands!

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் சுமிதா தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையிலும் நடைபெற்றது.கூட்ட.த்தில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டம் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 05.08.2022 அன்று நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கூறியுள்ளார்.தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி காலை 10.00 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை … Read more

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! 

Demonstration on behalf of BJP by blocking the primary agricultural co-operative bank!

பாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் செயல்பட்டு வரும் MP 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில்  கடந்த 2021-ல் தமிழக அரசு தள்ளுபடி செய்த விவசாய பயிர் கடன் தள்ளுபடிக்கான நகை மற்றும் நில ஆவணங்களை தற்போதுவரை  கொடுக்கவில்லை. அதனை தரக்கோரி பாஜக கட்சி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு போராட்டம் நடத்திய BJP கட்சியினர், பொதுமக்களிடம்  … Read more

கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது!

Those who tried to go to Thekkady by condemning the Kerala Forest Department were arrested!

கேரள வனத்துறையை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்கள் கைது! கேரள வனத்துறையினை கண்டித்து தேக்கடிக்கு செல்ல முயன்றவர்களை கூடலுாரில் போலீசார் கைது செய்தனர்.மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை கேரளாவில் தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடியில் நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர். இதனை எதிர்த்து கூடலூர் விவசாயிகள் கம்பத்தில் இருந்து தேக்கடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் செல்லப்போவதாக அறிவித்தனர்.ஆனால் கம்பத்தில் பஸ் ஏற விடாமல் தமிழக போலீசார் தடுத்தனர். இதனால் மாற்று வழிகளில் பஸ் … Read more

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை!

Rice grains get wet in rain water! Farmers suffering without the first station!

மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலம் தொடங்கும் நேரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை நேரடியாக அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில்,  மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார் பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் , … Read more