மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Another chance of three days of rain!! Announcement issued by Meteorological Department!!

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல … Read more

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! 

OPS son's rowdism.. People of this race are banned from coming to the temple! Controversy broke out on Deepa Thiranal!

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! தேனி மாவட்ட ஆட்சியருக்கு அம்மாவட்ட வடக்கு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் மீது சமூக நீதி மறுப்பு நடப்பதாக புகார் கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அது முழுமையாக ஓபிஎஸ் கையாடலில் தான் உள்ளது. நடந்து முடிந்த தீபத்திருநாள் அன்று ஓபிஎஸ் … Read more

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!..

Because he was reprimanded not to speak obscenities near his house? The youths who attacked him barrage!..

தன் வீட்டின் அருகே ஆபாச பேச்சை பேசக்கூடாது என கண்டித்ததால்?. அவரை சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்!.. தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய வயது 61 ஆகும். நேற்று இரவு இவரது வீட்டின் வாசல் அருகே குமார் வயது 19,கபில் வயது 21,ஷேவாக் வயது 19,அஜித் வயது 20 ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து நான்கு பேரும் ஆபாச பேச்சுகளை பேசத் தொடங்கினார்கள். பின் பாண்டியன் அவர்களை அழைத்து  இங்கு சிறு குழந்தைகள் மற்றும் … Read more

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கூட மஞ்சப்பை என்ற திட்டத்தை முன் கொண்டு வந்தது. இதைக் கொண்டு வந்ததன் முன்னணி நோக்கமே மக்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான். குறிப்பாக மலைப்பகுதிகளில் அவற்றின் அழகை கெடுக்கும் வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து … Read more