ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!

We will provide as much reservation as possible to the poor - Rahul Gandhi!!

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!! ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் … Read more

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

Self-respect is important..Phamaka left due to BJP's action..!!

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!! தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் மிகவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் செயலால் பாமக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தான் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாஜக வேட்பாளர் சார்பிலோ, … Read more

5 பவுன் தங்க சங்கிலி.. இன்னோவா கார்!! அதிமுக முன்னாள் அமைச்சரின் தடபுடலான தேர்தல் கிப்ட்!!

5 pound gold chain.. Innova car!! AIADMK Ex-Minister's Troubled Election Gift!!

5 பவுன் தங்க சங்கிலி.. இன்னோவா கார்!! அதிமுக முன்னாள் அமைச்சரின் தடபுடலான தேர்தல் கிப்ட்!! இந்த நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து தலைவர்களும் நேரடியாக களத்தில் இறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பாஜக தனது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக … Read more

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1

Rs 4000 per vote and a cooker for every house.. DMK caught with video evidence!! Continual agitation in Erode election!1

ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1 தமிழக சட்டமன்ற தேர்தலை விட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாளுக்கு நாள் பரப்பரப்பை ஏற்படுத்தி அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்கிறது. அந்த வகையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈடுபட்ட பொழுது அப்பாவி மக்கள் அவர்களின் வறுமையை உபயோகம் செய்து அழைத்து வந்து ஆடுகளை பட்டியலில் அடைத்து வைப்பது … Read more

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!!

Next 4 photos published by Udayanidhi.. Edappadi fell on his feet!! Cupchip BJP!!

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!! தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெற போவதையொட்டி பிரச்சாரம் ஆனது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார். எப்பொழுதும் உதயநிதி பிரச்சாரத்தில் இறங்கினால் எதிர்க்கட்சிகளை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்வது வாடிக்கையான செயல் என்றாலும் நேற்று ஒரு படி மேலே சென்று கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,!  இன்னும் 5 மாதத்தில்  உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல் 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்,!  இன்னும் 5 மாதத்தில்  உரிமைத் தொகை – அமைச்சர் வெளியிட்ட உறுதியான தகவல்  இன்னும் ஐந்து மாதங்களில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியான தகவலை தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் இ.வி.கே எஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுவதற்காக மாலை ஈரோடு வந்தார். அப்போது அவர் ஈரோட்டில் கணபதி நகர், நேரு … Read more

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்  அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக ஓபிஎஸ் அணியில் இருந்த லியாகத் அலிகான் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பேரிடியாக உள்ளது. இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைப்பற்றியதால் ஓபிஎஸ் தரப்பிற்கு சிக்கல் அதிகமானது. இதனை தொடர்ந்து ஈரோடு … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த ஜெயலலிதா..! – அதிர்ச்சியில் தொண்டர்கள்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திடீரென ஜெயலலிதா தோற்றத்தில் தோன்றிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கசாலி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கசாலிக்கு ஆதரவாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள மேடை அமைக்கப்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். முதலமைச்சர் வரும்வரை அனைவரும் காத்திருக்கவும், மக்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் மேடை நாடக … Read more

பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் – வைரலாகும் வீடியோ..!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக … Read more