Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!

Breaking: Cooking gas is no longer Rs 1000 but Rs 500! BJP shocked by the opposition!!

Breaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!! குஜராத் சட்டமன்ற தேர்தல் ஆனது இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் எப்படியாவது  தங்களின் ஆட்சியை நிலை நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் பல புதிய திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!

You are a farmer who receives Pm-kisan scholarship! Here is important information for 12th installment amount!

Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்! மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 … Read more

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து! பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் … Read more

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

தமிழகத்தில் மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக! வாக்குச்சாவடியில் முஸ்லீம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நேற்றுடன் நடந்து முடிந்தது. இன்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிளும் வாக்குப் பதிவு தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அவரது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சமீபத்திய செய்தியாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து தான். கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் பெண் பிள்ளைகள் பர்தா … Read more

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்! மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். குறிப்பாக பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சி எருமையை அடியோடு ஒழிக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏழைகளின் நலனை எண்ணி … Read more

1000 நாட்களில் செயல்படுத்தப்படும் புதிய திட்டம் : மோடி அறிவிப்பு

இந்தியாவின் 64-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றினார். அப்பொழுது அவர் பேசியவை உரையில் ,கடந்த 2014 முன்னர் நாட்டில் 5 டஜன் பஞ்சாயத்துக்கள் மட்டுமே ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்கின் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அதனை இந்த முறை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி )ஆட்சிக்கு வந்தபின் சுமார் 1.5 லட்சம் பஞ்சாயத்துக்கள் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.அடுத்து வரும்1,000 … Read more

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு

ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் கடந்த மாதல் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை 17 நாட்கள் முடிந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமானதே தவிர குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் … Read more

மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!!

மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!! இன்று நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பற்றி மக்களிடையே புதிய வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பை கூறினார். இந்த தகவல் பல்வேறு தரப்பு ஆதரவும் சில தரப்பு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. கொரோனா பாதிப்பின் இருளை அகற்ற அனைவரும் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அனைத்துவிடுங்கள் … Read more

ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்! கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை 53 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேரலை வீடியோ மூலம் மக்களை சந்தித்து முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது; … Read more