மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Tamil Nadu government decides to send relief goods to Manipur!! Chief Minister Stalin's next move!!

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக … Read more

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!..

உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்க?இதை செஞ்ச உங்களுக்கு இடுப்பு வலியே இருக்காது!.. இடுப்பு வலி மிகவும் மோசமான வலிகளுள் ஒன்று. இந்த இடுப்பு வலி பலவகை காரணங்களால் ஏற்படுகிறது.முதலில் குழந்தை பிறக்கும் போது இடுப்பு வலி ஏற்படும்.அதையடுத்து விளையாட்டுகளில் ஈடுபடும் அதிக ஆண்களுக்கு இவ்வலி ஏற்படும். இவை முதியவருக்கு அதிகம் ஏற்படும். இவைகளை சரி செய்ய பல வழிமுறைகள் இருக்கின்றன. இடுப்பு வலி அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை … Read more

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!

இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?! இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி … Read more

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேலை, வருமானம் இன்றி மக்கள் தவித்து வருவதால் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் இக்கட்டான … Read more

குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்! – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை பகுதிகளில் ரேசன் அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு

ஆபத்தில் உதவிய ரஜினிகாந்த்.! 1500 பேருக்கு அத்தியாவசிய பொருளுதவி.!! இயக்குனர்கள் சங்கம் பாராட்டு நடிகர் ரஜினிகாந்த் கேட்காமலேயே அத்தியாவசிய பொருளுதவி செய்த காரணத்திற்காக இயக்குனர்கள் சங்கம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக பரவலாக மாறக்கூடாது என்பதால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் … Read more

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு! கொரோனா பரவலை தடுக்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே சென்று வழங்கியது. இதனுடன் ரூ.1,000 பணமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா … Read more

மக்களுக்காக களத்தில் இறங்கிய சச்சின்! 5 ஆயிரம் பேருக்கு ஒருமாத அத்தியாவசிய நிவாரண உதவி!

மக்களுக்காக களத்தில் இறங்கிய சச்சின்! 5 ஆயிரம் பேருக்கு ஒருமாத அத்தியாவசிய நிவாரண உதவி! கொரோனோ பாதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத மக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவுப் பொருட்களை வழங்குவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் வீட்டில் முடங்கிய மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கஷ்டபடுகின்றனர். அந்தந்த மாநில அரசுகளும் முடிந்தவரை மருத்துவம், … Read more

மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!!

மக்கள் சேவையே முக்கியம்! திருமணத்தை தள்ளிவைத்த பெண் போலீஸ்! கடமையே கண்ணாக கம்பீரத்துடன் களத்தில்..!! தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொறுப்பில் இருப்பதால் பெண் காவல்துறை அதிகாரி தனது திருமணத்தை தள்ளிவைத்துள்ள நிகழ்வு உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ரிஷகேஷி பகுதியில் உள்ள முனி கி ரெட்டி காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ட்டராக பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண நாளில் ஷாதிகா காவல் பணிக்கு வந்ததை … Read more