70 வயதிலும் 20 போல் நோய் நொடி இல்லாமல்!! சுறுசுறுப்பாக இருக்க இது போதும்!!

70 வயதிலும் 20 போல் நோய் நொடி இல்லாமல்!! சுறுசுறுப்பாக இருக்க இது போதும்!! தசை வலி, எரிச்சல், கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, போதுமான சக்தி இல்லாமல் சோர்வாக இருப்பது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகமாக வலி ஏற்படுவது, போன்றவற்றையெல்லாம் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்று கூறுகின்றனர். மேற்கண்ட குறைபாடுகள் உங்களுக்கு இருக்குமேயானால் நிச்சயமாக நீங்கள் மருத்துவரை அணுகி கால்சியத்தின் அளவை சோதித்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. கால்சியம் குறைபாட்டில் … Read more

ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!! ஞாபகம் மறதி, கண் பார்வை, உடல் சோர்வு நீங்க இந்த ஒரு டீஸ்பூன் போதும்.ஞாபக மறதி அல்லது மறதி என்பது அசாதாரண மறதி. நோயாளியால் புதிய நிகழ்வுகள் அல்லது கடந்த கால பிட்கள் அல்லது இரண்டையும் நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் இழப்பு ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கலாம், பின்னர் (நிலையற்றது) அல்லது அது போகாமல் போகலாம். ஞாபக மறதிக்கான காரணங்கள் என்ன? 1: மூளை கட்டி. … Read more

ஹீமோகுளோபின் லெவல் பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா?? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!!

ஹீமோகுளோபின் லெவல் பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா?? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!! ஹீமோகுளோபின் அளவு சரியாகும் கால்சியம் குறைபாடு சரியாகும் கெட்ட கொழுப்பு கரையும் அதற்கு இதனை சாப்பிட்டால் போதும்.கால்சியம் போதுமானதாக இல்லாத அல்லது சரியாகப் பயன்படுத்தப்படாத நிலை . கால்சியம் என்பது சராசரி உணவில் குறைவாக இருக்கும் கனிமமாகும். இது எலும்புகள் மற்றும் பற்களில் முக்கிய ஆதரவு உறுப்பு ஆகும். கால்சியம் உப்புகள் சுமார் 70 சதவீதம்எடை மூலம் எலும்பு மற்றும் அந்த பொருள் அதன் … Read more

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!! 

புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!! பாதாம் பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாதாம் பருப்பை காலை முதல் இரவு வரை எப்பொழுதும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.   அன்றாட நாம் அன்றாட வாழ்வில் ஜங் ஃபுரூட்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான பாதாம் உண்பதால் பல நன்மைகள் நமது உடலில் ஏற்படுகிறது.   பாதாம் உண்பதால் கெட்ட கொழுப்புகள் கரையும் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்கிறது. பாதாமில் நமக்கு தேவையான … Read more

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்!  உங்கள் உடலில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை உணர்கின்றீர்கள? அப்படியெனில் இதை சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு விரைவில் குணமாகும். இதை சரியாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்கள் உடலில் உள்ள நரம்புகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்து நரம்புகள் நல்லா ஆரோக்கியமாகவும் பலமாகவும் மாறும். உங்கள் உடலில் நரம்புகள் பலவீனமாக இருப்பதை எப்படி உணரலாம் என்றால் திடீரென உங்கள் கை … Read more

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா? 

உடல் சோர்வு நீங்கி பாய் போட்டு படுத்த அடுத்த நிமிடம் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா?  சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் … Read more

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்! ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. இதனை எவ்வாறு ஞாபக சக்தி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். அன்றாடம் வாழ்வில் நம் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் காரணமாக நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். துளசி இலைகளில் … Read more

கிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக 

கிட்டப்பார்வை தூரப்பார்வையா?   கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக  கிட்ட பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து குறைபாடு, அதாவது வயதான காரணத்தினால் ஏற்படும் பார்வை மங்கல் குறைபாடு ஆகிய அனைத்து பிரச்சினைகளும் 10 நாளில் சரியாக இந்த  இரண்டு எளிய வீட்டு வைத்திய முறையை பின்பற்றி வரலாம். அதற்கு தேவையானவை 1. பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் 2. சோம்பு –  1 டேபிள் ஸ்பூன் 3. கட்டி கற்கண்டு – 1 டேபிள்ஸ்பூன் இவை … Read more

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்?

இந்த ஒரு பருப்பில் இத்தனை பயன்களா? யாருக்கெல்லாம் தெரியும்? நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உனது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நட்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்று. மருத்துவர்கள் தினம் ஒரு பாதாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் அந்த ஒரு பாதாமானது பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இது விலை உயர்ந்ததாக இருந்தாலும் நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியம். தினந்தோறும் ஒரு … Read more