கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?

Camphor

பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம். கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்: நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள். கற்பூரத்தில் உள்ள ஆபத்து:  கற்பூரம் சாப்பிட்டால் என்ன … Read more

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் மிகவும் முக்கிய பங்கு வாய்ந்ததாக உள்ளது. இது நமக்கு மிகவும் ஆபத்தாக இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் இதையே உபயோகித்து வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக்கின் தேவை நமக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது சொல்லப்போனால் நாம் தினசரி பயன்படுத்தும் பால் பாக்கெட் முதல் அனைத்துமே பிளாஸ்டிக் என்ற ஒரு வட்டத்திற்குள் தான் வருகிறது. இது மட்டுமல்லாமல் … Read more

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!!

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

உங்கள் ஸ்மார்ட் போனில் இன்னும் இதை செய்யவில்லையா?? அப்படியென்றால் கட்டாயம் ஆபத்து!!

Still haven't done this on your smart phone?? So it must be dangerous!!

உங்கள் ஸ்மார்ட் போனில் இன்னும் இதை செய்யவில்லையா?? அப்படியென்றால் கட்டாயம் ஆபத்து!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோன காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழலல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது … Read more

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி சாகாமல் இருந்தாலும் பணம் வரும்!! தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் காப்பீடு பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பொதுவான கருத்துப்படி, காப்பீடு என்பது உங்களை அல்லது நீங்கள் காப்பீடு செய்துள்ள பொருட்களை பெரும் நிதி இழப்பைத் தாங்கிக் கொள்ளும் ஒன்று. ஆனால் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்கு ஒரு மறைப்பை விட இதில் நிறைய இருக்கிறது.எல்லோர் மனதிலும் இந்தக் கேள்வி இருக்கிறது. எனக்கு உண்மையில் பாதுகாப்பு தேவையா? வாழ்க்கை … Read more

30000 பேரை கொன்ற கொலைகார விமானம்!! நடுங்க வைக்கும் பின்னணி!!

The killer plane that killed 30000 people!! Terrifying background!!

30000 பேரை கொன்ற கொலைகார விமானம்!!  நடுங்க வைக்கும் பின்னணி!!  30000 மக்களை கொலை செய்த கொலைகார விமானம் என்று அழைக்கப்படும் SKY Van PA-51 என்ற விமானம் மக்களின் கோரிக்கை காரணமாக காட்சிபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சில கருப்பு பக்கங்கள் இருக்கின்றது. அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டுக்கும் கருப்பு பக்கங்கள் இருக்கின்றது.  அந்த வகையில் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகள் அர்ஜென்டினா நாட்டின் கருப்புப் பக்கத்திற்கு காரணமாக … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்! 

Women's New Safety Scheme!! 60 calls in 3 days!!

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!   டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  

    எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..     எலும்புருக்கி நோய் என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் … Read more