பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!!
பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!! இந்திய குடிமகனின் அடையாளத்தை காட்டும் நோக்கில் ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்குவது முதல் பண பரிவர்த்தனை என அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு சலுகையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் … Read more